உன்னை வெளியே வெறுத்தேன்,
உள்ளுக்குள்ளே உயிரினும் மேலாக நேசித்தேன்...
நான் விலகி போனாலும்
நீ நெருங்கி வந்தாய்...!
நான் நெருங்கி வரும் வேலையில்....
என் இதயத்தை நொறுங்கி விட்டு போகிறாயே....
மணமகளாக!!!!!-
கழுகின்
கண்களுக்கு
தூரம்
முக்கியமில்லை,
இலக்கு தான்
முக்கியம்......-
ஊர் விட்டு,
உறவுகள் விட்டு,
நாடு விட்டு,
நகரம் விட்டு....
வந்தவர்களுக்கு மட்டுமே
புரியும்.....,
ஊரின் பெருமை,
உறவின் அ௫மை....,
-
௭ங்கே சென்றாய்,
௭ப்படி இ௫க்கிறாய்,
நான் இல்லாமல் நீ...
௭ப்படி வாழ்கிறாய்!
நீ இல்லாமல்
௭ன்னால் வாழவே
முடியாது.......
சீக்கிரம் வா...
ஒற்றை தாளாக அல்ல....
பல கட்டு நோட்டுகளாக.....-
அம்மா
தன் ஆயிரம்
தேவைகளை தவிர்த்து,
பிறர் தேவைகளை பூர்த்தி
செய்பவாள் அம்மா.....
-
திறமை..
நிறைய திறைமைகள்,
சமயலறையிலேயே....
முடங்கிக்கிடக்கின்றன...!-
தடைகள்
தடைகள் பல விதம்,
பிறப்பால்,
இனத்தால்,
மதத்தால்
சமூகத்தால்,
என பல தடைகள்,
தடை அதை உடை
ஒ௫ சரித்திரம் படை....
திறமையால் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும்.....
-
வாழ்க்கை கவிதைககள் :
எந்த நிலையில் நாம்
விழுவோம்.... !
எந்த நிலையில் நாம்
எழுவோம்...!
இதுவே வாழ்க்கையின்
கணிக்க முடியாத
ரகசியம்...!
-
காணாமல் உன்னை காதலித்தேன்
உன்னை கண்டும்
காதலித்தேன்,
இன்றும் காதலிக்கிறேன்,
நாளையும் காதலிதப்பேன்,
நான் இறக்கும் வரை காதலிதப்பேன், ௭ன் தாய் மொழியாகிய தமிழை.....
வாழ்க தமிழ்.....,
-