எளிதானதைச் செய்யாதே! சரியானதைச் செய்!
-
vasantha madasamy
0 Followers · 2 Following
Joined 17 October 2020
31 JAN 2024 AT 21:55
"அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக் கூடாது. அப்படிக் கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான் ஐரோப்பியர், எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள்."
--மஞ்சள் மகிமை கட்டுரையில் இருந்து
பேராசிரியர் தொ. பரமசிவன்-