உன் விழிகள் கொண்டு
என் இதயத்தில் யுத்தம்
செய்யாதே......
பின்பு...
கள்வனாக மாறிவிடுவேன்
உன் இதயத்தை
சிறைப்பிடிக்க....-
_vasanthart_
_vasanth_love
உன்னை பிரிந்து வாழ்வேன் என்று
கனவிலும் நினைக்க மாட்டேன்.....
அனுதினமும் நாம் வாழும் நாட்களை ரசித்து வாழ்வேன்.....கனவில் வாழ்வதை விட.....உன் கூடவே போதும் போதும் என்ற அளவிற்கு.....-
இமைக்க மறந்தேன்
அவள் கண்களை
பார்த்ததும்...
விழிக்க மறந்தேன்
அவளை கனவில்
பாத்ததும்.....
-
தனிமையின் வலியினால்
காதலும் நீலுதே....
கனவிலும் அவள் ஞாபகம்
இமைகளை வருடுதே...-
என் இதயமும் தவிக்குதே
அவளது நினைவினால்....
என் விழிகளும் உறையுதே
அவளது மறைவினால்.....
தனிமையின் தவிப்பிலே
மிதக்கிறேன்...
காதலின் வலியிலே
துடிக்கிறேன்...-
உன்னை பிரிந்து
வாழ்வேன் என்று
கனவிலும் நினைக்க வில்லை....
அதனால்....
தினமும் வாழ்க்கிறோன்.....
எந்தன் கனவில்....
உந்தன் நினைவுகளுடன்....-
வெற்றி பாதைக்கு
வழி தேடாதே....
உன் உழைப்பால்
அந்த பாதையையே
உருவாக்கு.....
முடிவில்.....
உன் உழைப்பிற்கு
கிடைக்கும் கூலியே
வெற்றியாக இருக்கும்......-
அவளது நினைவில் என்னை
தினமும் மிதக்க வைத்தால்....
உயிரில் தீயை மூட்டி
உணர்வில் ஊஞ்சல் ஆடியவள்...
நடக்கும் பாதையெல்லாம்
நினைவுகளை பதித்து சென்று
உறங்கும் நேரம் கூட
விழிகளில் மையல் கொள்கிறாள்....
-
நீளும் என்
இரவில்
சாரல்
மழைத்துளியாய்
இதயத்தை
வருடிச் செல்கிறாள்....-