பிறரை நினைத்து கண்ணீர் விடும் முன் ஒரு நிமிடம் இந்த கண்ணீருக்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? பிறரை நினைத்து வருந்தும் முன் ஒரு நிமிடம் இந்த நிமிடத் துளிகளை அவர்களுக்காக செலவழிப்பாதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? Don't vest your time for useless people
விலை கொடுத்து வாங்க முடியாத பல அரிய பொக்கிஷங்கள் உலகில் இன்னும் பரந்திருக்கின்றன அவை........ ஒழுக்கம், அன்பு, பிறர் சினேகம், மன்னிப்பு, அறிவு, உதவும் மனம் இன்னும் பல...... அதனால் தான் உலகம் இன்னும் ஆனந்தமாக சூழல்கிறது
உங்களைச் சுற்றி வருபவர் எல்லோரும் உங்களுக்கு நன்மை செய்பவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை உங்களை முதுகில் குத்திவிட்டு உங்கள் முன் தன்னை நல்லவராகக் காட்டுபவராகவும் இருக்கலாம் எதிரிகளை மன்னியுங்கள் துரோகிகளை?????