இலைமறை காடே இளந்தென்றல் வீடே......
குருதிகள் நிறைந்த நிலமே.......
போர் கலம் கண்ட நாடே.....
தோட்டாக்கள் துளைத்த மணமே.......
வெடி ஓசை எங்கள் கீதம்......
குண்டுகள் தான் நாங்கள் உறங்கும் மெத்தை.....
கலன் ஏறிய மீனே.......
கருவாடாய் தோணியில் திரியும் எந்தன் இனமே........
நாலம் நிறைந்த கண்ணீரை சுமந்த
எந்தன் செல்வமே.......
உணவின்றி அளைந்திடும் எந்தன் இனமே.....
உணர்வை கொள்ளும் மனித இனமே....
இனி அமைதிதான் திரும்பிடாத எந்தன் மனமே....!
இலைமறை காடே இளந்தென்றல் கூடே அமைதிதான் நான் கண்ட கனவே....!
-