காற்றே!கொஞ்சமாவது நாங்கள்இளைப்பாறிக் கொள்கிறோமே...இப்படிக்கு மரங்கள் -
காற்றே!கொஞ்சமாவது நாங்கள்இளைப்பாறிக் கொள்கிறோமே...இப்படிக்கு மரங்கள்
-
சிறகடித்து பறக்கும்பறவைகளை பார்க்கிறேன்!சிறகொடிந்த நான்செல்போன்திரைக்குள்! -
சிறகடித்து பறக்கும்பறவைகளை பார்க்கிறேன்!சிறகொடிந்த நான்செல்போன்திரைக்குள்!
மனிதனை மனிதன் அடிக்குறாண்டா..!சாதியைச் சொல்லி மிதிக்குறாண்டா..!மலத்தையும் மதத்தையும்குடிக்குறாண்டா..!சிறுமியைப் பார்த்தே எச்சில் வடிக்குறாண்டா..!எங்கள் நாடு நல்ல நாடு..!நாகரீகம் உள்ள நாடு..! -
மனிதனை மனிதன் அடிக்குறாண்டா..!சாதியைச் சொல்லி மிதிக்குறாண்டா..!மலத்தையும் மதத்தையும்குடிக்குறாண்டா..!சிறுமியைப் பார்த்தே எச்சில் வடிக்குறாண்டா..!எங்கள் நாடு நல்ல நாடு..!நாகரீகம் உள்ள நாடு..!
...என்னைச்சுற்றி வரும்உலக வங்கி;அம்மாவின் முந்தானை முடிச்சு!... -
...என்னைச்சுற்றி வரும்உலக வங்கி;அம்மாவின் முந்தானை முடிச்சு!...
சாதி சண்டை நடப்பதை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன காட்டு விலங்குகள்!... -
சாதி சண்டை நடப்பதை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன காட்டு விலங்குகள்!...
சாக்கடையில் தவறி விழுந்து விட்டேன்!சுற்றி இருந்த அனைவருமே சிரித்தார்கள்!~நாட்டு நிலைமை -
சாக்கடையில் தவறி விழுந்து விட்டேன்!சுற்றி இருந்த அனைவருமே சிரித்தார்கள்!~நாட்டு நிலைமை
"திரையரங்கில் நடிகர்களின்பதாதைகளுக்கு பால் ஊற்றுவதையும்""கோவிலில் கடவுளின் சிலைக்கு பால்ஊற்றுவதையும்"பார்த்து வெடித்துத் தான் போனாள்பச்சிளம் குழந்தைக்கு பால் வாங்க முடியாத அந்த தாய்! -
"திரையரங்கில் நடிகர்களின்பதாதைகளுக்கு பால் ஊற்றுவதையும்""கோவிலில் கடவுளின் சிலைக்கு பால்ஊற்றுவதையும்"பார்த்து வெடித்துத் தான் போனாள்பச்சிளம் குழந்தைக்கு பால் வாங்க முடியாத அந்த தாய்!
கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்று சொல்வார்கள்;ஆம்! நான் கற்பழிக்கப்பட்டு என் உடல் துண்டாடப்படும் போதும் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.~இப்படிக்கு (கோவிலில் கற்பழிக்கப்பட்ட பெண்கள்) -
கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்று சொல்வார்கள்;ஆம்! நான் கற்பழிக்கப்பட்டு என் உடல் துண்டாடப்படும் போதும் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்.~இப்படிக்கு (கோவிலில் கற்பழிக்கப்பட்ட பெண்கள்)
பூ ஒன்று தானே முன்வந்து தற்கொலை செய்து கொண்டது!பூச்செடி நட்டவனின் மரணத்தினால்!... -
பூ ஒன்று தானே முன்வந்து தற்கொலை செய்து கொண்டது!பூச்செடி நட்டவனின் மரணத்தினால்!...
திருட வந்த திருடன் கூட திகைத்துப் போய் தான் நின்றான்! #வறுமை -
திருட வந்த திருடன் கூட திகைத்துப் போய் தான் நின்றான்! #வறுமை