அம்மா அழகிய வரம் அருகில் இருப்பவர்களுக்கு அனைவருக்குமே! என்றும்.
ஆனால், இழந்தவர்களுக்கு மட்டுமே! தெரியும் அம்மா இல்லாத உலகம் ஒவ்வொரு இமை பொழுதும் ரணம்💔 என்று....
இன்று நம் வாழ்த்துக்கள் கூறுவது கடமைதான். ஆனால், மறுகனம்
நம் உடன் இருப்பவர்களின் உணர்வுகளை உணரமால், அவர்களை மீண்டும் மீண்டும்,
ஒவ்வொரு வருடமும் அவர்களின் உணர்வுகளை ரணமாக்குகிறோம். வேண்டாமே! கொஞ்சம் அவர்களின் உணர்வுகளுக்கு ஆறுதல் கொடுப்போமே....
-