யாரோ ஒருவரின் பிழையில் பிழைத்த பிஞ்சு .....
-
எதார்த்தத்தை கவியாக எழுதுபவன்....✒✒✒✒
தெருக்களில் ஓடும் மழைநீர் நீ
அதில் தள்ளாடி மிதக்கும் காகித கப்பல் நான்...
உன்னுள் மூழ்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை....😘😘😘-
எதுவும் சொல்லாமல் கேட்காமல் நம்மோடு வரும் எல்லாமே நமக்கானது என்று பொருள்,,,,
அது அஃறிணையோ இல்லை உயர்திணையோ எதுவாக இருந்தாலும் சரி....🖋️🖋️🖋️-
இன்னும் நான் எழுதாமலே இருக்கின்றேன் உனக்காக இடைவெளி விட்டு..
-
சிலர் எளிமையாக கேட்டுவிட்டுச் செல்கிறார்கள்,
பதில் கூற முடியாத கடினமான கேள்விகளை..
( திருமணம் எப்போ என்று )
??????????-
இறப்பதற்காக இங்கு பிறந்து
இரைப்பையை நிரப்ப போராடும் இவ்வுலகில் இன்னும் எத்தனை இன்பங்களை இங்கே
இழக்கப் போகின்றோமென்றே இதுவரை தெரியவில்லை....😏😏😏-
மங்கிய ஒழியும்
மங்கையின் விழியும்
எதிரெதிர் துருவங்கள்
ஒன்று இருள் சூழ
மற்றொன்று இவனை சூழ..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍-
தன் இறகை கொண்டு தன்னைத்தானே வருடிக்கொள்ளும் ஒரு பெண் மயிலை முதன்முறை இங்கு காண்கிறேன்....
-
பிடித்தவர்களை எல்லாம் நான் பிடித்து வைத்துக் கொள்ள இனி ஒருபோதும் முயற்சி செய்யப் போவதில்லை, பிடித்திருந்தால் கட்டாயம் இருந்திருப்பார்கள் .😞😞😞
-
தன்மீது அன்பு செலுத்து யாருமில்லையென தெரிந்த போதும்,
பிறர்மீது அன்பு செலுத்த ஒரு போதும் தயங்கமாட்டேன்..-