3 NOV 2018 AT 19:24

போற்றுவார் போற்றட்டும் 
புழுதி வாரித் தூற்றுவார்
தூற்றட்டும்.

தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு 
கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்.

எவர்வரினும் நில்லேன்.! 
அஞ்சேன்.!

- கவியரசர் கண்ணதாசன்.

- Thiru🌹