நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருதியதில்லை.
ஏனென்றால் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!
#ஜெயகாந்தன்-
"உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதற்கு நன்றியுடன் இரு. ஏனெனில், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்!" - புத்தர்.
-
இரத்த உறவுகளுக்கு
நோய் நொடி என்றாலும்
அருகில் சென்று
உதவிசெய்ய
அருவருப்பாக
நினைக்கும்
மனிதர்கள் வாழும் காலத்தில்...
எந்த உறவுமின்றி
மனிதநேயம் என்கிற
மெழுகுவர்த்தியை
ஏந்தி மானுடத்தை
வாழ வைக்கும்
கடவுளின் தூதர்களுக்கு....
#செவிலியர் தின வாழ்த்துகள்🙏-
போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.
-
தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
#கவிஞர் கண்ணதாசன்
-
அளவுகோல் கொண்டு அளந்திட முடியாத பேரன்பு - தாய்மை ❤️
தனக்கென்று வாழாது தன் மக்களுக்காக வலிகளை தாங்கி, ஆசைகளை துறந்து வாழும் ஒரே ஜீவன் - தாய் 💖
உலகின் கண் கண்ட தெய்வம் அனைவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்.🙏-
மனம் சுத்தமானதாக, பண்புடன் பழகக்கூடியதாக,நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோயிலைத் தேடிப் போகவேண்டியது இல்லை - இங்கர்சால்
-
சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பது தான்..
#காரல் மார்க்ஸ் பிறந்தநாள் இன்று-
சகோதரத்துவமும், ஈகை குணமும், அருட்கொடையாக உலகில் நிலவிட, அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!✨️🌙🤝
-