சில நேரங்களில்
நம் இருப்பைக்
காட்டிக்கொள்ள
இயற்கையை
மீறிய ஒரு "இருமல்"
தேவைப்படுகிறது...!-
மாற்றான் வருவன்!
மல்லிகை தருவன்!
மனம் மயங்காதே
மங்கையே...!
அம்மல்லிகையோ
உன் மனதில்
கொய்தது தானே!!!-
தளர்ந்த தேகமும் வாடிய முகமும்
பாதி நரைத்த முடியுமாய்
வந்தமர்ந்தாள்!--
என் பக்க இருக்கையில்.....
நடத்துனர் பயணச் சீட்டினை
கொடுக்க, வாங்கிய அவள்
தன் சுருக்குப் பையில் இருந்து
தேடி எடுத்த பழைய பத்துரூபாயை
நீட்ட வாங்க மறுத்த அவர்
இலவச பயணம் எனக்கூற
பொக்கைவாயில் பாக்கு
மிளிர்ந்தது!
அவளின் களிப்பிற்கு எல்லையில்லை!!!
அவளிடம் பற்களும் இல்லை! அதை
விவரிக்க என்னிடம் சொற்களும் இல்லை!
_-@tamil_si 💞
-
பேருந்து பயணத்தில்
நடத்துனர் கொடுக்க வேண்டிய
மீதி சில்லறைக்காக
முழு பயணத்தையும் இரசிக்க மறுக்கிறோம்!!!
அப்படித்தான் வாழ்க்கையிலும்
சில சில்லறை பிரச்சினைகளுக்காக
வாழ்க்கையையே இரசிக்க
மறந்துவிடுகிறோம்...
-
அவர்கள் ஒருபோதும் அதை
குறை என்று கருதியதே இல்லை....
நாம் தான் அதற்க்கு "ஊனம்"
என பெயரிட்டுள்ளோம்!
குறையுடையவர்கள் நாம்தான்!!!!
அவர்கள் அதீத நிறையுடையவர்கள்!!!!
மாற்றுத்திறன் உடையோர்!!!!-
ஒருத்தருக்கு நாம எவ்ளோ
Important nu..
அவங்க நம்ம
Msg.. call.. Kku
Reply Pandra Speed laye
தெரிஞ்சிக்கலாம்....-
இங்க யாரும் அவ்ளோ
Busy'லாம்
இல்ல சார்
அவங்க மனசுல நாம
எங்க இருக்கோம்'னு
பொருத்து தான் சார்
எல்லாமே...-
இங்க யாரும் அவ்ளோ
Busy'லாம்
இல்ல சார்,
அவங்க மனசுல நாம எங்க இருக்கோம்'னு பொருத்து
தான் சார்
எல்லாமே... 💯-
👀ஓரவிழியல் ஒரு பயணம்👣
தொட்டு சென்ற தென்றலும் அறியவில்லை.., 🤷♂️
இரு 👀விழியால் காணாமல்
கண்ணீரும்..🥺
காற்றோடு கரைந்தது...
இரு கைகளுடன் 🤝சேராமல்
எங்கே போனாயோ ...
உன் 💚ஞாபகத்தில் இங்கே......
இப்படிக்கு
"நான் என்னும்
காவியத்தலைவன்"
-அவினாஷ். ஜெ-