பதிவு கீழே
-
11 MAR 2023 AT 23:43
காதல் கொண்ட கண்மணிக்காக
கண் கரைந்து காத்திருப்பான்
கண்ணிமைக்கும் காலம்தனில்
-
20 MAY 2023 AT 3:43
அவன் கண்களுக்கு தேவை
பாவை அவள் பார்வை
ஒரு முறை வந்து பார்ப்பானா
என்றவள் ஏக்கமும்
சுந்தரி செய்தி தருவாளா
என்றவன் எண்ணமும்
கண்ணுக்குள் நூரு நிலவாக கலந்தது
இருவரின் மௌனம் அதில்
-