உன்னை சந்திக்காமலே
இருந்திருக்கலாம்...
சிந்திக்க வைக்கின்றது
நீயற்று நீளும் இராத்திரிகள்...-
25 APR 2020 AT 0:38
14 SEP 2019 AT 21:24
மூன்று நாட்கள்,
முன் போட்ட கோலம்,
கலையாமல் பளிச்சென்று இருக்க,
கட்டெறும்பும், காற்றும் கூட,
தன் அகத்தை நாடாது இருக்க,
தான் என்ன தான் பாவம் செய்தோமோ
என்ற எண்ணத்தில்,
ஏங்கி போயிருந்தாள் அந்த கிழவி!-