QUOTES ON #ஞானாம்ருதம்

#ஞானாம்ருதம் quotes

Trending | Latest

பகுத்தறிவை பகுத்தறிந்தது ஐந்தறிவு
இரங்கிடும் இதயத்தின் கருணையை காட்டிலும்
கேட்டிட அறிந்திடா கேண்மையை அறிந்திட்ட
அன்பே பெரிதென அதுவே இறையென...!

-



மூலிகைகளின் இராணிதான்
முக்கண் திறக்க வழிவகுப்பாள்...!

-



ஜெகமாளும் ஜெகஜோதி...!— % &

-



மெய் என்று பொய் சொல்வார் பொய்களை
பொய்யானவர் மெய் என்று பொய் சொல்வார்
மெய்யானவர் பொய் என்று மெய் சொல்வார்
பொய் என்று சொன்னது பொய்யல்ல மெய்யென்று
அவனோடு அவனான இவனன்றி யாரறிவார்...!?

-



அருளிற்கு அனுமதி வழங்கிட
கலியிற்கும் தகுதிகள் ஏதடா?
சுதந்திரம் பெற்றுமே
தியாகியர் வாழ்தலால்
உளம் குளிர்ந்தேனே
உயிர் சிலிர்த்தேனே
அவரவர் விதியினை
அகற்றிடும் அருளறிந்தோர்
கலங்கிட மறுப்பீர்
கதியென சரணாகதியுற்றோர்
துணையென எண்ணிடின்
துயரில்லை துடிக்காதீர்...!

-