அருணகிரி கனகசபை   (Arunagiri.K)
104 Followers · 8 Following

read more
Joined 21 October 2020


read more
Joined 21 October 2020

தெரிய வேண்டும்
என்று எழுதிய கவிதை
இன்று எல்லோருக்கும்
தெரிந்ததற்கு காரணம்
என்ன? என்று
எனக்கு மட்டுமே தெரியும்...!

-



காட்சியில் மயங்கிடும்
பார்வையை தடுக்கணும்
ஆசையை வெறுக்கணும்
சுகங்களை மறுக்கணும்...!

-



பார்வையற்ற கண்கள் வாங்கி
காதல் செய்யும்...!

-



இருப்பதற்கு
மனநலம் பாதிக்கப்பட வேண்டும்
அதற்கு
ஏமாற்றும் காதலியை காதலித்து
ஏமாற்றம் அடைய வேண்டும்...!

-



வருந்தாமல் இருக்க வேண்டின்
ஞானோதயம் காண வேண்டும்...!

-



வாழ்வில்
வாசம் வீசும்
வாடா பூ...!

-



கோபித்தே சாதித்தாள்...!

-



அறிவற்ற நீயும்
தெளிவற்ற நானும்
முட்டாள் தனமாக
முடிவெடுத்து
பயனற்ற காதல் செய்து
பாழாய் போவதில்

-



சுவையற்ற சுளையில்
சுகத்திற்கு பஞ்சமில்லை...!

-



கழட்டி
சொற்களை ஸ்வாஹா செய்து
மௌனம் காப்பது
ஆத்மாவிற்கு நல்லது...!

-


Fetching அருணகிரி கனகசபை Quotes