தெரிய வேண்டும்
என்று எழுதிய கவிதை
இன்று எல்லோருக்கும்
தெரிந்ததற்கு காரணம்
என்ன? என்று
எனக்கு மட்டுமே தெரியும்...!-
அருணகிரி கனகசபை
(Arunagiri.K)
104 Followers · 8 Following
அழியும் யாவும்
அழியா மாயை...!
👨💼Single
🎂 jan 26
🏡 காஞ்சிபுரம்
#ஞானாம்ருதம்
கேளப்பா அகம்விட... read more
அழியா மாயை...!
👨💼Single
🎂 jan 26
🏡 காஞ்சிபுரம்
#ஞானாம்ருதம்
கேளப்பா அகம்விட... read more
Joined 21 October 2020
28 APR AT 22:16
28 APR AT 18:06
காட்சியில் மயங்கிடும்
பார்வையை தடுக்கணும்
ஆசையை வெறுக்கணும்
சுகங்களை மறுக்கணும்...!-
25 APR AT 8:02
இருப்பதற்கு
மனநலம் பாதிக்கப்பட வேண்டும்
அதற்கு
ஏமாற்றும் காதலியை காதலித்து
ஏமாற்றம் அடைய வேண்டும்...!-
19 APR AT 15:59
அறிவற்ற நீயும்
தெளிவற்ற நானும்
முட்டாள் தனமாக
முடிவெடுத்து
பயனற்ற காதல் செய்து
பாழாய் போவதில்
-