பொருட்படுத்தாமல்
பொறுத்துக் கொண்டால்
கடுந்தவம்
கைகூடும்...!-
அருணகிரி கனகசபை
(Arunagiri.K)
104 Followers · 8 Following
அழியும் யாவும்
அழியா மாயை...!
👨💼Single
🎂 jan 26
🏡 காஞ்சிபுரம்
#ஞானாம்ருதம்
கேளப்பா அகம்விட... read more
அழியா மாயை...!
👨💼Single
🎂 jan 26
🏡 காஞ்சிபுரம்
#ஞானாம்ருதம்
கேளப்பா அகம்விட... read more
Joined 21 October 2020
21 JUN AT 17:16
என்னை ஆளும்
உந்தன் காதல்
உனையும் ஆண்டால்
வாழா இருவர் வாழ்வும்
வளமாய் என்றும் வாழும்...!-
28 APR AT 22:16
தெரிய வேண்டும்
என்று எழுதிய கவிதை
இன்று எல்லோருக்கும்
தெரிந்ததற்கு காரணம்
என்ன? என்று
எனக்கு மட்டுமே தெரியும்...!-
28 APR AT 18:06
காட்சியில் மயங்கிடும்
பார்வையை தடுக்கணும்
ஆசையை வெறுக்கணும்
சுகங்களை மறுக்கணும்...!-
25 APR AT 8:02
இருப்பதற்கு
மனநலம் பாதிக்கப்பட வேண்டும்
அதற்கு
ஏமாற்றும் காதலியை காதலித்து
ஏமாற்றம் அடைய வேண்டும்...!-