#மழை
#கவிஞர்_பிரான்சிஸ்_கிருபா
#மெல்லிய_மனசுக்காரன்
முதல் கன்னி என்ற புதினத்திலேயே
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இலக்கிய ஆளுமை இது வரையில் ஆறு கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அனைவரையும் ஆசுவாசப்படுத்திய படிக்காத மேதை பிரான்சிஸ் கிருபா அண்ணன் அவர்களின் மழை மீதான வருத்தங்கள்.
முன்பெல்லாம் மழை என்றால் ஏதேதோ இனிய நினைவுகளை எனக்குள் கொண்டு வரும் ஆனால் இப்போதெல்லாம் அது #பிரான்சிஸ்_கிருபா அண்ணனையே அந்த மழை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.
விதி.
சிறகுகளை சுமந்தபடி
தரையில் நடப்பவனை
உங்களுக்கு தெரியும்
என்ன செய்வதென்று
எனக்குத்தான் தெரியவில்லை
உறக்கத்தில் அழுபவனை.
அதிர்வை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது இந்த கவிதை.
கீழே தொடரவும்.-
2 SEP 2019 AT 21:44