எப்போதாவது
எனை அழகாய் காட்டுகிறது
கண்ணாடி
அப்போதெல்லாம்
நினைப்பேன்
நீ அருகில் இருந்தால்
எப்படியிருக்கும்?!
நீ 'கலைத்து' விட கூடாதென
கலைத்து விடுகிறேன்
அக்கனவை...-
29 MAY 2021 AT 8:19
13 APR 2019 AT 5:36
தன்னை தீண்டாத
தாமரையை விட்டு
தண்ணீர் என்றும்
விலகியது இல்லை...-
27 JUN 2020 AT 5:38
27.06.2020 (சனி)
தன் உடலில்
பலம் உள்ளவரை
தனக்கான உணவை
தானே சம்பாதிப்பது
பெருமை தரும்...
(நாலடியார் 👇)-
5 FEB 2019 AT 5:55
எல்லோருக்குள்ளும்
கவிதை இருக்கிறது,
சிற்பமாய், ஓவியமாய்
இசையாய், காதலாய்
சிலருக்கு மட்டுமே
வாழ்க்கையாய்....-