வறுமையையும் இயலாமையையும் ஒன்றாய் பேசும் #வண்ணதாசன் என்ற பெயரில் கதைகள் எழுதும் நாவலாசிரியரும் #கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் கவிஞரும் எழுதிய அற்புதமான வரிகள்.
சாகித்ய அகாடமி விருது வாங்கிய அந்த மகா படைப்பாளிக்கு வழிப்போக்கனின் #இனிய_பிறந்தநாள்_நல்_வாழ்த்துக்கள்.-
22 AUG 2019 AT 9:10