கிரீடம் தந்தவளே,
அதை _ ஏன் சுமந்து _
கொண்டிருக்கிறாய் என்கிறாள்...
ஏதுமில்லா இந்த சிரசில்,
அதுவாவது பிழைத்துக் _
கொள்ளட்டுமே என்கிறேன் நான்.....-
Sutharson Rajkumar
169 Followers · 99 Following
கவிதைன்னா ரொம்ப பிடிக்கும்..
கவிஞன் கிடையாது....
எழுத பிடிக்கும்...
அவ்வளவு தான்....
முகம் தெர... read more
கவிஞன் கிடையாது....
எழுத பிடிக்கும்...
அவ்வளவு தான்....
முகம் தெர... read more
Joined 8 February 2018
28 FEB AT 5:51
28 JUN 2024 AT 6:38
நிறைய தொலைந்த,
பின்னும்....
இன்னும் இழுத்துப் _
பார்க்கிறேன் பூட்டை. .....-
15 JUN 2024 AT 7:59
அறுபடாமலயே புறக்கணிக்கப்படுகின்றது...
இரண்டாவது செருப்பு,
சில நல்ல மனிதர்களைப்போல....-
24 MAR 2024 AT 1:35
கிளை மாறி,
இளைப்பாறுகிறது....
அந்த பறவை,
மரத்தின் மகிழ்ச்சிக்கு,
எந்த குறையும் இல்லை....-
24 FEB 2024 AT 7:36
புறம் பேசுவதற்கு _நேர்மை
எனும் தகுதி அவசியம்....
ஆனால்....
நேர்மையானவர்கள்,
யாரும் புறம் பேசுவதில்லை...-
21 FEB 2024 AT 7:54
காலம் எல்லாவற்றையும்,
துடைத்தெறிந்து விடுகிறது.....
மனம் தான் அனைத்தையும்,
பத்திரப்படுத்திக் கொ(ல்)ள்கிறது....-
29 JAN 2024 AT 1:16
உற்றுக் கவனித்த _ பின்
தெரிந்தது....
சிரிப்பு _
அழுகையின் மாறுவேடம்.....-