சந்திர கோட்பாடுகளை பின்பற்றி வாழ்வதால் பலரின் ஆட்சியின் கீழ் இருக்கும் என் நாடு ,
சூரிய கோட்பாடுகளை பயன்படுத்தி ஒருவரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரபட வேண்டும் .-
முக்காலங்களில் அரக்கன் என்று அழைக்கபட்ட
தமிழ் வம்சத்தை சேர்ந... read more
இல்லாத உருவத்தை கலைக் கொண்டு படைக்க
என் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை .-
தமிழ் அரக்கன் கணக்கிற்க்கு
வந்துள்ளேன் .
என் பெயர்
அமர் சரண் இம்மோர்ச்சல் .-
இருநாட்டார் எதிர்த்து நிற்க்க ,
முரசு கொட்டி போர் செய்வதே வழக்கம் .-
அரக்கன் யார் ?
அரக்க குழந்தைகளை பெற்ற இந்திய இளவரசிகள் இனி வாழ்நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள தடைவிதிக்கபட்டது ,
இவர்கள் மாபெரும் " விகர்மா " சட்டத்தின் கீழ் முடக்கி வைக்கபட்டனர் .
போர்களில் கை , கால் , பார்வை இழந்தவர்களும்
அது அவர்களின் கெட்ட கர்மா என்று அவர்களையும் விகர்மா சட்டத்தின் கீழ் அடிமைபடுத்தினர் .-
அரக்கன் யார் ?
காலப்போக்கில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு
தேவகிரி அதாவது இன்றைய ஹரப்பா , மொகஞ்சதாரோ வை சேர்ந்த மூத்த இளவரசி காளி அரக்கர்களை வழி நடத்தினார் .
மக்கள் தலைவனாக காளியின் தங்கை பிள்ளை விநாயகர் வழி நடத்தினார் .
தன் தாய் யார் என்று தெரிந்தும் விநாயகர் அவரை காணாமல் பார்க்க முடியாமல் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்தார் .-
அரக்கன் யார் ?
நாளுக்கு நாள் உயரும் அரக்கர்களின் எண்ணிக்கையால்
தென்னிந்தியாவிலும் அதன் கீழ் வாழும் அரக்க மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் அனைவரின் ஓலமும் அடுத்த மகாதேவரை எதிர்பார்த்தும் ,
இந்தியாவின் தீமையை ஒழிக்க மகாதேவர் வருவார் என பல ஆண்டுகள் காத்து இருந்தனர் .,
மகாதேவர் வருகை பாடல் பாடி .-
அரக்கன் யார் ?
அரச குடும்பம் மட்டும் சோமபானம் குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வர ,
7000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஏழாவது விஷ்ணுவான இராமர்
சோமபானத்தை இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்க உத்தரவிட்டார் ,
இதன் படி இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அரசிடம் ஒப்படைக்கபட்டு சோமரசம் கொடுத்து வளர்த்து அவர்களின் கர்மாக்கு ஏற்ப ஜாதி பிரிக்கபட்டது .-
அரக்கன் யார் ?
பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த அரக்க குல மக்கள் மகா தேவர் படையோடு தேவ அஸ்திரங்களே ஏந்தி
இந்தியாவின் காசியில் பல லட்சம் தேவர்கள் கொன்று குவித்தனர் ,
பிறகு தேவர்களும் நல்லவர்கள் என்று அறிந்த ருத்ரபகவான் அவர்கள் அனைவருக்கும் மோட்சம் அளித்து காசியை இன்றும் புனிதமான இடமாக மாற்றி சென்றார் .-