எங்கும் மழை வெள்ளம்,
நிவாரணங்கள்,
வடிகால் பேச்சுக்கள்,
தங்கும் முகாம்கள்,
நிவாரண நிதிகள்...
அதீத கோபங்கள் இந்த
நாகரிகத்தின் மேல்...
இந்த உலகம் அனைவருக்குமானது...
ஏதேதோ செய்து பிழைக்கும்
உங்களுக்கு நடுவில் தத்தளிக்கும் விலங்குகளை பார்க்கும் போது
அதீத கோபம் இந்த மனிதர்கள் மேல்...
-