They reveals
The untold secrets
Of many-
Has untold love on Thamizhl.
I'm not a good writer but defin... read more
கதைத்த கதையெல்லாம்
விடியலோடு முடிந்திடுமா?
வாழ்வைனைத்தும்
தொடர்ந்திடுமா?
விதி வழியில்
நம் காதல்...-
ஏரிமலையில் பூத்த
பூ என்னை
வெந்நீர் தான்
அழித்திடுமோ...
துரதஷ்டத்தின்
வாரிசு என்னை
ஏமாற்றம் தான்
வருத்திடுமோ...-
மௌனம் கதைக்கும்
தனிமையும்
அதனுடன் ஓயாமல்
கிசுகிசுக்கும்
நானும் தான்-
என் சுற்றமும் சூழலும்
தம் வாழ்வின் நிலை
உயர்த்திட முற் படுகையில்
நான் மட்டும் பட்டாம்பூச்சியின்
தீண்டலுக்காய் காத்திருக்கும்
காகிதப் பூவானேன்.-
நாம் அறியாத கேள்விக்கு
தரும் ஆரோக்கியமான பதில்
"தெரியாத என்பது".
அந்த பதில் கேள்வியின் முடிவல்ல,
ஒரு புதிய தேடலின் முதற் புள்ளி.-
என்னருகில் நின்றவரை
சிந்தையிலும் உணரவில்லை
அடி செல்லம்மா !
தூரங்கள் நீண்டிடவே
நம் நிழற்படம் கூட சொல்லுதடி
நீயும் நானும் வெவ்வேறில்லை.
என்னின் நகல் நீ.
உன்னின் நிழல் நான்.-
Our Old photos
Bring back memories,
Fumes of joy &
Prints of tears,
That are framed into
Moments of love.-
Wifey minds :-
Getting away from
Mom & home was wish then,
Going to home & mom
Becomes a dream now..-