என் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைக்கையில் எல்லைகளின் தொடக்கமாய் நீ நிற்கிறாய். _காவியத்தேடல் -
என் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைக்கையில் எல்லைகளின் தொடக்கமாய் நீ நிற்கிறாய். _காவியத்தேடல்
-
என் உயிர் பிரிந்தால் மட்டுமே உன் நினைவுகள் என்னை விட்டு பிரியும் அதனால் என் உயிர் பிரியாதிருத்தல் வேண்டும் உன்னை மறக்காமல் இருக்க._காவியத்தேடல் -
என் உயிர் பிரிந்தால் மட்டுமே உன் நினைவுகள் என்னை விட்டு பிரியும் அதனால் என் உயிர் பிரியாதிருத்தல் வேண்டும் உன்னை மறக்காமல் இருக்க._காவியத்தேடல்
நட்பு என்னும் பாலத்தால் என் பள்ளி நாட்களையும் கல்லூரி நாட்களையும் முடித்தேன் இப்போது பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு நட்பைத் தேடுகிறேன் -
நட்பு என்னும் பாலத்தால் என் பள்ளி நாட்களையும் கல்லூரி நாட்களையும் முடித்தேன் இப்போது பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு நட்பைத் தேடுகிறேன்
நீ இருந்தும் அறியாமல் போய்விட்டேன் இனியும் காலம் கடத்த மாட்டேன் -
நீ இருந்தும் அறியாமல் போய்விட்டேன் இனியும் காலம் கடத்த மாட்டேன்
கதைப்பது நீயாக இருந்தால் செவி வழியாக என்ன மனதின் வழியாகக் கூடக் கேட்பேன். -
கதைப்பது நீயாக இருந்தால் செவி வழியாக என்ன மனதின் வழியாகக் கூடக் கேட்பேன்.
வஞ்சிப்பது நீயாக இருப்பதால் என்னவோ கடினமான வார்த்தைகள்கூட காதில் தேனாக வந்து பாய்கிறது. -
வஞ்சிப்பது நீயாக இருப்பதால் என்னவோ கடினமான வார்த்தைகள்கூட காதில் தேனாக வந்து பாய்கிறது.
என்னை உன்னுள் தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறேன் -
என்னை உன்னுள் தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறேன்
சின்னச் சின்னப் பொய்களை செல்லமாய் சொல்லியிருக்கிறேன் உன்னைச் சீண்டுவதற்காக மட்டுமே. -
சின்னச் சின்னப் பொய்களை செல்லமாய் சொல்லியிருக்கிறேன் உன்னைச் சீண்டுவதற்காக மட்டுமே.
நிஜமான காதலில் மட்டுமே நிஜமான தேடல் இருக்கும். -
நிஜமான காதலில் மட்டுமே நிஜமான தேடல் இருக்கும்.
இரவின் வெளிச்சமாய் என்னுள் திகழ்கிறாய் இந்நேரம் முடியாத் தூரமாய் அமையவேண்டும் என ஏங்குகிறேன். -
இரவின் வெளிச்சமாய் என்னுள் திகழ்கிறாய் இந்நேரம் முடியாத் தூரமாய் அமையவேண்டும் என ஏங்குகிறேன்.