sneha pugal   (காவியத்தேடல்)
0 Followers · 2 Following

Joined 15 April 2024


Joined 15 April 2024
28 APR AT 20:43

என் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைக்கையில் எல்லைகளின் தொடக்கமாய் நீ நிற்கிறாய்.
_காவியத்தேடல்

-


27 APR AT 15:33

என் உயிர் பிரிந்தால் மட்டுமே உன் நினைவுகள் என்னை விட்டு பிரியும் அதனால் என் உயிர் பிரியாதிருத்தல் வேண்டும் உன்னை மறக்காமல் இருக்க.
_காவியத்தேடல்

-


18 APR AT 21:48

நட்பு என்னும் பாலத்தால் என் பள்ளி நாட்களையும் கல்லூரி நாட்களையும் முடித்தேன் இப்போது பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு நட்பைத் தேடுகிறேன்

-


18 APR AT 21:37

நீ இருந்தும் அறியாமல் போய்விட்டேன் இனியும் காலம் கடத்த மாட்டேன்

-


17 APR AT 13:17

கதைப்பது நீயாக இருந்தால் செவி வழியாக என்ன மனதின் வழியாகக் கூடக் கேட்பேன்.

-


17 APR AT 13:09

வஞ்சிப்பது நீயாக இருப்பதால் என்னவோ கடினமான வார்த்தைகள்
கூட காதில் தேனாக வந்து பாய்கிறது.

-


16 APR AT 18:46

என்னை உன்னுள்
தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறேன்

-


16 APR AT 13:15

சின்னச் சின்னப் பொய்களை செல்லமாய் சொல்லியிருக்கிறேன் உன்னைச் சீண்டுவதற்காக மட்டுமே.

-


16 APR AT 8:27

நிஜமான காதலில் மட்டுமே நிஜமான தேடல் இருக்கும்.

-


15 APR AT 22:43


இரவின் வெளிச்சமாய் என்னுள் திகழ்கிறாய்
இந்நேரம் முடியாத் தூரமாய் அமையவேண்டும் என ஏங்குகிறேன்.

-


Fetching sneha pugal Quotes