SivaRanjani Pillaiyar  
56 Followers · 80 Following

6 MAY 2022 AT 16:45


காவியம் படைப்பதற்கு கவிஞராக இருக்க அவசியம் இல்லை!
காதலிக்க தெரிந்தவராக இருந்தால் போதும்!!

-


28 MAR 2021 AT 18:27

எண்ணங்கள் எழுத்துகளால் பிரதிபலிக்க !!
எழுத்துகள் வரிகளாக வடிவமையாக!!
என் கண்ணீர் துளியால் எழுத்துக்கள் சில மறைந்து விட!!
உன் நினைவுகள் மட்டும் மறையவில்லையே !!

முதல் கடித்ததின் முதல் காதல்

-


13 MAR 2021 AT 19:48

மனிதனாய் பிறந்தால் அனைவருக்கும் ஆசை பிறக்கும் !!
அனைவரின் ஆசையும் உன் ஆசையாக இருக்க இயலாது !!
உன் ஆசையை தொலைத்து விட்டு பிறர் ஆசைக்காக வாழ நினைக்காதே !!
என்றும் உன் வாழ்க்கை !!உன் கையில் !!

-


14 DEC 2020 AT 11:12

தொலைந்த பாதையை நோக்கி ஓடாமல் !!
சற்று நின்று சிந்தியுங்கள் !
எதை நாம் தொலைத்து விட்டோம் என்று!!

-


2 OCT 2020 AT 9:55

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன, ஒரு பக்கம் இல்லாமல் அது செல்லுபடியாகாது.!

வணிகத்தில், உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்தப்படுவதும் தயாரிப்பு அடைய இரண்டு பக்கங்களும் தேவை !!

-


10 SEP 2020 AT 23:11

சேற்றில் சில கால்கள் (காலங்கள்) இருக்கும் வரை மட்டுமே !!
நாம் சோற்றில் கை வைக்க இயலும்!!
விவசாயம் வளர்ப்போம்🌱

-


15 AUG 2020 AT 15:24

சுதந்திரம் 💗
சுயநலமில்லா வாழ்க்கை வாழ கற்றுக் கொள் !!
திறமையை வளர்த்து கொள் !!
நான் என்ற அகந்தை விடுத்து நாம் என்று வாழ்வோம் !!
தீய எண்ணங்களை கைவிடுவோம் !!
நேர்மை என்ற பாதையில் பயணிக்க கற்று கொள்வோம் !!
மனிதா !! சுதந்திரம் என்னும் சுவாச காற்றை மாசுபடுத்தாமல் சுவாசிக்க கற்று கொள்வோம் !!

-


25 JUL 2020 AT 15:40

என்னை மட்டுமே ரசித்து கொண்டிருப்பார்கள்!!
என் புன்னகை கண்டு இல்லம் எல்லாம் புன்னகை மலரும் !!
என் அழுகுரல் கேட்டு துயில் மறந்து போவார்கள் !!
நான் எங்கு சென்றாலும் என்னை மட்டுமே பின் தொடரும் இமைகள்!!
கோடி நாணயம் கொடுத்தாலும் மீண்டும் கிடைக்க பெறாத பருவம் !!
குழந்தை பருவம்💗

-


24 JUL 2020 AT 15:27

எழுதுவது யாவும் கற்பனையில் இருந்து எடுத்துக்கொள்வது அல்ல!!
சிலரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எழுத்துக்கள் கொண்டு கோர்க்கப்படும் காவியம் !!!

-


23 JUL 2020 AT 18:00

பத்து வருட காதல் கதை !!
நாம் எழுதிய காதல் பக்கங்கள் சிறு துன்பம், பெரு இன்பம் ,உனக்கு நான் , எனக்கு நீ !!
நாம் எழுத நினைக்காத பக்கம் ஜாதி!!
எழுத விரும்பாத பக்கத்தை ஏன் எங்கள் கதையில் எழுத துடிக்கிறீர்கள் !!
ஜாதி வெறியை உங்கள் இறுதி பக்கதோடு முடித்து விடுங்கள்!!
இது என் புத்தகம் , என் பக்கங்கள், முக்கியமாக இது என் கையெழுத்து !!
மாற்ற நினைக்காத்தீர்கள் , உங்களை மாற்றி கொள்ளுங்கள்....!!!

-


Fetching SivaRanjani Pillaiyar Quotes