சுற்றிலும் மனிதரின் எலும்புக்கூடு ஆள் ஆரவாரமில்லா பூமியில், நெகிழிகள் மட்டும்படபடத்து கொண்டிருந்தன! @ i_am_sp -
சுற்றிலும் மனிதரின் எலும்புக்கூடு ஆள் ஆரவாரமில்லா பூமியில், நெகிழிகள் மட்டும்படபடத்து கொண்டிருந்தன! @ i_am_sp
-
என் மேசை மீதுஊர்ந்து திரியும்அந்த எறும்பின் ஆயுட் காலம், என் கவனக் குறைவின்எல்லையைப் பொறுத்தது!@ i_am_sp -
என் மேசை மீதுஊர்ந்து திரியும்அந்த எறும்பின் ஆயுட் காலம், என் கவனக் குறைவின்எல்லையைப் பொறுத்தது!@ i_am_sp
பூவா..?புன்னகையா..?எது அழகென கேட்டால்..?நான் என்ன சொல்ல..?அந்த பூவே சொல்லும்..!உன் புன்னகை என்று..!@ i_am_sp -
பூவா..?புன்னகையா..?எது அழகென கேட்டால்..?நான் என்ன சொல்ல..?அந்த பூவே சொல்லும்..!உன் புன்னகை என்று..!@ i_am_sp
உயிர் நீத்தும் முக்தி அடையா பட்டுப்புழுக்கள்,அத்துணிகடையில் நீ நிராகரித்த பட்டுப்புடவைகள்! @ i_am_sp -
உயிர் நீத்தும் முக்தி அடையா பட்டுப்புழுக்கள்,அத்துணிகடையில் நீ நிராகரித்த பட்டுப்புடவைகள்! @ i_am_sp
மருதாணி கூட்டத்திற்கே இராணி அவள்,பின் அவள் கைகளில் மட்டும் அதிகமாய் சிவக்க காரணம் ஒன்றுமில்லை! @ i_am_sp -
மருதாணி கூட்டத்திற்கே இராணி அவள்,பின் அவள் கைகளில் மட்டும் அதிகமாய் சிவக்க காரணம் ஒன்றுமில்லை! @ i_am_sp
ஓடிய பாதத்தில் பிளந்த வெடிப்பின் சூட்டை ஆற்ற குளத்தில் குதித்து மீனுடன் சண்டை இட்ட மனிதரினம் தான்,பித்த வெடிப்பை பிடுங்கி தின்னமீனுக்கு பணம் கொடுக்கும் நவீன மனிதரினமாய்! @ i_am_sp -
ஓடிய பாதத்தில் பிளந்த வெடிப்பின் சூட்டை ஆற்ற குளத்தில் குதித்து மீனுடன் சண்டை இட்ட மனிதரினம் தான்,பித்த வெடிப்பை பிடுங்கி தின்னமீனுக்கு பணம் கொடுக்கும் நவீன மனிதரினமாய்! @ i_am_sp
உனக்காய் ஒருத்தி அனைத்துமாகி காத்திருப்பாள்,காலமாய் பார்த்து அவளுடன் கைகோர்த்து விடும் வரைக்கும்,பார்த்திடும் பெண்ணை எல்லாம் அனைத்துமாக கருதாதே!@ i_am_sp -
உனக்காய் ஒருத்தி அனைத்துமாகி காத்திருப்பாள்,காலமாய் பார்த்து அவளுடன் கைகோர்த்து விடும் வரைக்கும்,பார்த்திடும் பெண்ணை எல்லாம் அனைத்துமாக கருதாதே!@ i_am_sp
உன்னுள்ளே அமிழ்ந்து விட்டால், அடுத்தவரிடம் கற்று கொள்ள எந்த விஷயமும் இல்லை,ஆனால்,அமிழ்வது எப்படி?அதை கற்றுக்கொள்ள முறையாய் ஒருவர் வேண்டும்! @ i_am_sp -
உன்னுள்ளே அமிழ்ந்து விட்டால், அடுத்தவரிடம் கற்று கொள்ள எந்த விஷயமும் இல்லை,ஆனால்,அமிழ்வது எப்படி?அதை கற்றுக்கொள்ள முறையாய் ஒருவர் வேண்டும்! @ i_am_sp
எவ்விடம் உனக்கான சுதந்திரம்நீள்கிறதோ? அவ்விடம், உன் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்து!@ i_am_sp -
எவ்விடம் உனக்கான சுதந்திரம்நீள்கிறதோ? அவ்விடம், உன் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்து!@ i_am_sp
நேற்றைய ஆன்மாவிற்கும் நாளைய மாயை-க்கும் நடுவிலே,தொலைந்து கொண்டிருக்கும் இன்றைய நிஜம் தான் நீ..!@ i_am_sp -
நேற்றைய ஆன்மாவிற்கும் நாளைய மாயை-க்கும் நடுவிலே,தொலைந்து கொண்டிருக்கும் இன்றைய நிஜம் தான் நீ..!@ i_am_sp