என்றுமே
தீரா வசீகரம்!!!
நிலவிற்கா?
இல்லை, உனக்கு!!!!-
என்னை
உதாசீனப்படுத்தும்
யாரையும் நான்
உடன் வைப்பதில்லை.
என்னைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கும்
என் உயிர் மட்டும்
அதில் விதிவிலக்கு-
எங்கும் நீதான் இருக்கிறாய்!
இருப்பினும்
தனிமையில்
நின் நினைவில்
லயித்திருக்கும் போதுதான்,
பேரின்பத்தின் அர்த்தம்
அறிகிறேன்!-
பல துயரங்களுக்கு பிறகு
இவ்வாழ்வில், நான்
இரண்டு விஷயங்களை
கற்றுக்கொண்டேன்.
ஒன்று, வாழ்வில்
கெட்டதென்று ஏதுமில்லை.
மற்றொன்று,
இங்கு குறைப்பட்டுக்கொள்ள
ஏதுமில்லை,
இனியாவது
அனைத்திற்கும்
நன்றி
கூறவேண்டும்.-
எனக்காக இதை செய்ய கூடாதா?
என்று யாரையும் நிர்பந்திக்க
எனக்கு உரிமை இல்லை
என்பதை நான் ஏற்கிறேன்!
ஆனால், அந்த மாதிரியான
நிர்பந்தங்களை நான் ஏற்றாக
வேண்டுமென்ற
கட்டாயத்தைத்தான்
என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை!
-
என்னை தயவுசெய்து
புரிந்து கொள்ளுங்கள்
என்பது
எனது கோரிக்கை அல்ல!
உங்களால் என்னை
புரிந்துக் கொள்ள
முடியாதென்பதையும்,
நீங்கள் புரிந்து
கொண்டிருப்பதாய் எண்ணி
புளங்காகிதம் அடைவதெல்லாம்
தவறென நான் கூறுவதையும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதே
எனது குறைந்தபட்ச கோரிக்கை
-
I am always react as an idiot
to everyone.
Because, I am searching the human
who treat me like a human.
And finally, I am act as an idiot.
I am not an idiot! Right!!!-
I never concentrating the
People's reputation.
I just concentrating
My character.
-
My rules always simple...
If you say, I am good person means,
you are a good thoughted person.
If you say, I am bad person means,
you are a bad thoughted person, thats it...
your both thoughts owning yourself only.
It's never touch my breath, you got it😉-