நினைவுகள் ஊஞ்சலாட......
சுயநினைவு சுயம் மறந்து போக.......
கண்ணீர் துளிகள் கவிதை
எழுதுகிறது......
அடுத்த நொடியே கசக்கியும்
எரியப்படுகிறது.......
அடுத்த நாள் பிறர் கண்ணுக்கு
தெரியாமலேயே மறைந்தும்
விடுகிறது.......
ஆனால் , உன் மீதான காதல் மட்டும்
கறை கடந்து செல்ல
மறுக்கிறது.......
-