கூலாங்கள் கண்ணழகி😉
கூந்தல் கோதுகையில் பேரழகி☺️
அவள் 💗
Shiva JM...ss-
குட்டி தேவதையே ..
யதார்த்தமாய் உன்னை பார்த்தேன்
பார்த்த கணமே நான் தோற்றேன்
கனவிலே காதலை பெற்றேன்
கற்பனையில் பிள்ளையையே பெற்றேன்
சிலிர்க்குதடி❣️
உன் பார்வையில் என்ன மந்திரமே
தினம் திரும்பும் திசை எல்லாம் உன் முகமே
கொல்லுதடி💙
நீ உன் கூந்தல் கோதுகையில்
அக்னி வெயிலிலும் அடை மழை
பொலியுதடி💚
சிறு சிறு பேச்சுகளில்
சிறு பிள்ளை ஆகிறேன் நான்
மயக்குதடி💛
பல சங்கடங்களுக்கு பிறகு
கிடைத்த சந்தோஷம் அவள் 💜
காதலை சொன்னால்
துன்பமும் உண்டு. -(நிராகரித்தால்)
உன்னை காணும் போதெல்லாம்
இன்பம் மட்டுமே உண்டு- (அது போதும் எனக்கு).😉
Shiva JM💗
-
நிஜம் நிழலான கதை..☺️
தேடியும் வராத காதல்
என்னை தேடி வந்தது
என்னை ஏற்றுக்கொள் என கெஞ்சினாய்
ஏற்ற பின் என்னை கெஞ்சவைத்தாய்.
கண்ணாடி போல் காதலித்தாய்
நான் சிரித்தால் சிரித்தாய்
அழுதாள் நீ அழுதாய்.
சின்ன சின்ன ஊடல்கள், கொஞ்சல்கள்,
சண்டைகள், பாசம், அன்பு என உணரவைத்தாய் -
இது தான் காதல் என..
சந்தோஷத்தில் திளைத்தேன்
சற்றே இளைத்தேன்
இன்று முதல் உனக்காக என எண்ணினேன்
மறுநாளே விட்டு சென்றாய்..
இரவில் தூக்கமில்லை
பகலோ விடியவில்லை
நடு இரவு நரகம் ஆனது
நாட்கள் மட்டும் ஓடியது
நினைவுகள் அப்படியே நின்றது 😊
நன்றி
Shiva JM🖤
-
மொட்டைமாடி எனும் மெளன சிறையில்..
கஷ்டங்கள் சூழ
கருமேகம் இருள
கானகுயில் அவளை காண..
வெற்றிடம் என ஒன்று இல்லை
வேறு எண்ணம் என்றும் இல்லை..
மனதில்
நினைத்தது கனவோ
நடப்பது என்னவோ..
இருப்பினும் நடக்கிறேன்
புன்னகையுடன் கடக்கிறேன். - shiva JM-
பாம்பு கடித்தாலும்
வலியில்லை..
இடி இடித்தாலும்
பயமில்லை..
காதல் தோல்வியா
காயம் இல்லை..
ஒவ்வொரு தோல்வியையும்
கொண்டாடி தீர்க்கிறேன்.
உன்னுடன் இருக்கையில் ❣️
என் அன்பே 💗
-shiva jm--
❤️படைத்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து ❤️
💗கண் விழித்ததும் உன்னால்
தினம் கண் சாய்பதும் உன்னால்💗
❣️வலிகள் கொண்டு நிற்கும்போதெல்லாம்
உன் விழிகளால் அதற்கு வழி காட்டினாய்❣️
☺️சண்டைகளை உன் மணக்கும்
சாப்பாட்டாள் சமாதானம் செய்தாய் ☺️
🙌💖கடவுளை கண்டதில்லை
ஆனால் கடவுளை உணரவைத்தாய் 🙌💖
🙂மறுஜென்மம் வேண்டும்
எனக்கு மகளாய் நீ வேண்டும் 🙂
SHIVA JM
-
இன்னும் என் இதயம் துடிக்க காரணம்
இன்னும் தனிமையில் சிரிக்க காரணம்
இன்னும் கண்ணீர் சிந்த காரணம்
இன்னும் எந்தன் பாதி நீ என எண்ண காரணம்
என் மறுபிறவியை எண்ணி இந்த ரணம்.. - உனக்காக அன்பே💕
SHIVA JM✒️-
நீச்சலும் பழகிவிட்டது
கண்ணீரும் கலந்துவிட்டது
ஏமாற்றம் எனும் கடலில்..🙂
Shiva JM-
கால நேரம் மறந்தேன்
கண் வழி கதை கேட்டேன்-
உன் கள்ளம் இல்லா
சிரிப்பில் கஷ்டங்களை
மறந்தேன்😌
பொய்களை
சொல்லி
ஏமாற்றும் இவ்வுலகில்
மெய்களால்
மெய் மறக்க செய்தாய்🙂
என் அழுகையை
உன் எச்சிலில் துடைத்தாய் ❤️
தாயும்
தந்தையையும்
கலந்து
தாய்மாமனாய்
உன்னிடம்
Shiva JM
-