நேசங்களும் பாசங்களும்உறவுகளுக்குள் நெருக்கத்தைஉண்டாக்கும் போதுதூரங்கள் பிரிவாக தோன்றாது -
நேசங்களும் பாசங்களும்உறவுகளுக்குள் நெருக்கத்தைஉண்டாக்கும் போதுதூரங்கள் பிரிவாக தோன்றாது
-
உன் கனவுகளில் நான் வரவேண்டும் -
உன் கனவுகளில் நான் வரவேண்டும்
கவலைப்படாதீர் கவலையும் ஒரு நாள் கவலை கொள்ளும்! கவலையும் ஓரிடத்தில் கவலையின்றி தங்குவதில்லை! -
கவலைப்படாதீர் கவலையும் ஒரு நாள் கவலை கொள்ளும்! கவலையும் ஓரிடத்தில் கவலையின்றி தங்குவதில்லை!
வான வீதியில் உலவும் வெண்ணிலவே கானகத்தில் அலையும் பெண்ணிலவை கண்டால் என் நிலையைச் சொல் -
வான வீதியில் உலவும் வெண்ணிலவே கானகத்தில் அலையும் பெண்ணிலவை கண்டால் என் நிலையைச் சொல்
அழகாய் அமையும் நேரங்கள் என்பதெல்லாம் அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்கள்தான்! -
அழகாய் அமையும் நேரங்கள் என்பதெல்லாம் அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்கள்தான்!
நேர்மை தவறாமல் இருக்க கற்றக் கல்வி துணை நிற்கட்டும்! கடமை தவறாமல் இருக்க ஆற்றும் பணி துணை நிற்கட்டும்! -
நேர்மை தவறாமல் இருக்க கற்றக் கல்வி துணை நிற்கட்டும்! கடமை தவறாமல் இருக்க ஆற்றும் பணி துணை நிற்கட்டும்!
புதிய நாள்பிறக்கும்போதேபுதிய கனவுபிறக்கட்டும்இனிய சுவையோடுஇந்நாள் தொடங்கட்டும் -
புதிய நாள்பிறக்கும்போதேபுதிய கனவுபிறக்கட்டும்இனிய சுவையோடுஇந்நாள் தொடங்கட்டும்
அதே நிலவானால் என்ன ? அதே இரவானால் என்ன ? ஒரே உறவாக இருக்கட்டும் ஒரே நினைவாக வாழட்டும் நம் அன்பும் அந்த காதலும் -
அதே நிலவானால் என்ன ? அதே இரவானால் என்ன ? ஒரே உறவாக இருக்கட்டும் ஒரே நினைவாக வாழட்டும் நம் அன்பும் அந்த காதலும்
நிலவாய் நின்று ஒளியூட்டினால் விழியாய் எனக்கு வழி காட்டினால் கனிவாய் வந்து நீ கை நீட்டினால் எ து வு ம் எனக்கு எ ளி தா கு மே! -
நிலவாய் நின்று ஒளியூட்டினால் விழியாய் எனக்கு வழி காட்டினால் கனிவாய் வந்து நீ கை நீட்டினால் எ து வு ம் எனக்கு எ ளி தா கு மே!
இனிமைக்கு எ ன் ன ப ஞ் ச ம் தனிமைக்கு என்ன வேலை? நானும் நிலவும் சந்திக்கும் நேரம் தேனும் பாலும் கலந்த இனிமை அ ல் ல வா? -
இனிமைக்கு எ ன் ன ப ஞ் ச ம் தனிமைக்கு என்ன வேலை? நானும் நிலவும் சந்திக்கும் நேரம் தேனும் பாலும் கலந்த இனிமை அ ல் ல வா?