உன் நினைவுகளோடுவாழ்ந்து வந்தேன் நான்...!இன்று ஊர்வலமாக தூக்கி செல்கிறார்கள்.......உன் நினைவுகளைசுமந்த என்னை.....!!!😭 -
உன் நினைவுகளோடுவாழ்ந்து வந்தேன் நான்...!இன்று ஊர்வலமாக தூக்கி செல்கிறார்கள்.......உன் நினைவுகளைசுமந்த என்னை.....!!!😭
-
நம் காதலை....காதலின் தாகத்தால்.....காத்திருந்தேன்....ஒரு பறவையை போல்....இனி தேடித் திரிந்தாலும்...கிடைக்க போவதில்லை...எப்பொழுதும்......???!!!இனி தாகம் தீர்ப்பேன்என் கண்ணீரில்.... -
நம் காதலை....காதலின் தாகத்தால்.....காத்திருந்தேன்....ஒரு பறவையை போல்....இனி தேடித் திரிந்தாலும்...கிடைக்க போவதில்லை...எப்பொழுதும்......???!!!இனி தாகம் தீர்ப்பேன்என் கண்ணீரில்....
துணையாக யாருமில்லைஎன்றே ஏங்கினேன்....துணை வந்த பிறகே..தனிமையே மேலானதாக உணர்தேன்..... #இனி என்றும் தனிமையிலே நான் # -
துணையாக யாருமில்லைஎன்றே ஏங்கினேன்....துணை வந்த பிறகே..தனிமையே மேலானதாக உணர்தேன்..... #இனி என்றும் தனிமையிலே நான் #
ரோஜாவின் ஆயுள்காலம்...உன் நினைவிற்கும் வரையேஎன் உதிரத்தின் ஆயுள்காலம்.... -
ரோஜாவின் ஆயுள்காலம்...உன் நினைவிற்கும் வரையேஎன் உதிரத்தின் ஆயுள்காலம்....
வித போதை தான்....காதலில் உதவியாக...தனிமையில் ஆறுதலாக...!!! -
வித போதை தான்....காதலில் உதவியாக...தனிமையில் ஆறுதலாக...!!!
உயிரோடு கரைந்து விட செய்யும்...உணர்வோடு உறைந்து விட செய்யும்...உன்னோடு கலந்து விட ஏங்கும்...!! #காத்திருக்கிறேன் உனக்காக உயிரே # -
உயிரோடு கரைந்து விட செய்யும்...உணர்வோடு உறைந்து விட செய்யும்...உன்னோடு கலந்து விட ஏங்கும்...!! #காத்திருக்கிறேன் உனக்காக உயிரே #
ஆரம்பித்தது காதல் படகில்பயணம் தொடங்கும் போது...கண்ணீரும் கவலையும்மட்டுமே பதிலாக கிடைத்ததுகரை வந்து சேரும் போது... -
ஆரம்பித்தது காதல் படகில்பயணம் தொடங்கும் போது...கண்ணீரும் கவலையும்மட்டுமே பதிலாக கிடைத்ததுகரை வந்து சேரும் போது...
முந்தியோருக்கு சங்கடம்...பிந்தியோருக்கு சாபம்... -
முந்தியோருக்கு சங்கடம்...பிந்தியோருக்கு சாபம்...
இனி இழப்பதற்கு என்று எண்ணியப்படியே வாகனத்தின் கண்ணாடியை திறந்தான்..வீதியோரம் மழையில் நனைந்தப்படியே...தனக்கான இருப்பிடமில்லா மனிதனை பார்த்து தன் கவலையை மறந்தான்...!!அந்த பணக்கார ஏழை...!! -
இனி இழப்பதற்கு என்று எண்ணியப்படியே வாகனத்தின் கண்ணாடியை திறந்தான்..வீதியோரம் மழையில் நனைந்தப்படியே...தனக்கான இருப்பிடமில்லா மனிதனை பார்த்து தன் கவலையை மறந்தான்...!!அந்த பணக்கார ஏழை...!!
கவலைகள் அறியாமல்..கலங்காமல் இருந்தது...கள்ளகபடமில்லாத...அந்த மழலைப்பருவமே..!!! -
கவலைகள் அறியாமல்..கலங்காமல் இருந்தது...கள்ளகபடமில்லாத...அந்த மழலைப்பருவமே..!!!