The littlest
feet
make
The biggest
footprints
In our hearts-
எம் தூரிகை வர்ணங்கள் உமை வர்ணிக்கின்றது...
எம் பேனா சிதறும் எழுத்துக்கள் உமை
வாழ்த்துகின்றது...
எம் வாழ்வியல் தோறும் உம் அர்ப்பணிப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றது....
எம் உயரங்களிலெல்லாம் உம் தியாகங்களின் நிழல்கள் படிந்திருக்கின்றது....
உமக்கான இலக்கணங்கள் வார்த்தைக்குள் அடங்காது...
மனிதத்தின் அடையாளமாய்
எமை மாற்றி விட்ட எம் மரியாதைக்குரிய ஆசான்களுக்கு
பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
-
Please don't ask me
What about next plan
My forever Answer is....-
சின்ன சின்ன மலர் குவியலை போல்…
எனக்குள் மலர்ந்தாய்…
என்ன என்ன உயிர் சிலிர்க்க வைத்து…
கருவில் அசைந்தாய்…
உன்னைப் பெறும் அன்னை வலி…
வலியல்ல ஓர் வரமே…
என் மார்பிலே கூடுகட்டி…
நீ உறங்கிடும் நாள் வருமே…-
அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே…
மழைபோல் வந்தாய்…
எந்த திசையிலும் இருட்டுக்குள் நான்…
வெளிச்சம் தந்தாய்…
ஜென்மம் ஒன்று போதாதென்று…
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்…
என் வாழ்விலே ஒரே இன்பம்…
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்…
உன் மேல் தூசும் தீண்டாமல்…
காப்பேன் அன்பே…
காலம் முழுதும் உனக்காக…
வாழ்வேன் அன்பே…-
பேர் புகழ் பெருமை என்று
வாழ்வோரிற்கு மத்தியில்
தொலைதூர கனவுகளில்
வாழ்பவள் நான்.....
-
இறைவனை மறக்கடிக்கும்
ஒரு அருளை விட...
இறைவனின் பால் மீளச் செய்யக்கூடிய
ஒரு சோதனை சிறந்தது...
-இப்னு தைமிய்யாஹ் (ரஹ்)--