எதிர் பார்ப்பு இல்லை!அன்பு மட்டுமே பிரதானம்! -
எதிர் பார்ப்பு இல்லை!அன்பு மட்டுமே பிரதானம்!
-
Joyful, peaceful day -
Joyful, peaceful day
காத்திருப்பு சுகமானது!வந்தவுடன் மறந்து விட்டேன்!என்றென்றும் தீராத வண்ணம்பொழியும் மழையில் நனைந்து ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறேன்! -
காத்திருப்பு சுகமானது!வந்தவுடன் மறந்து விட்டேன்!என்றென்றும் தீராத வண்ணம்பொழியும் மழையில் நனைந்து ஆனந்தம் கொள்ள காத்திருக்கிறேன்!
இருக்கிறேன்!உலகில்நிரந்தரமாகத்உள்ளதுஉண்டா!அறியப்படாதஇரகசிய படைப்பையும்காண ஆவல்கொள்கிறேன்! -
இருக்கிறேன்!உலகில்நிரந்தரமாகத்உள்ளதுஉண்டா!அறியப்படாதஇரகசிய படைப்பையும்காண ஆவல்கொள்கிறேன்!
பல நேரங்களில்தோன்றிய பின்னர்!செயல் படா வண்ணம் உன்னில் மயங்கி விடுகிறேன்! -
பல நேரங்களில்தோன்றிய பின்னர்!செயல் படா வண்ணம் உன்னில் மயங்கி விடுகிறேன்!
அழகால் மயங்கிஅன்பால் காதலாகிபாசத்தால் நனைந்துநேசம் கொண்டு உணர்வால் உருகிஉடலின் மீது மோகம் கொண்டுதீவிர காதல் ஆகிறது! -
அழகால் மயங்கிஅன்பால் காதலாகிபாசத்தால் நனைந்துநேசம் கொண்டு உணர்வால் உருகிஉடலின் மீது மோகம் கொண்டுதீவிர காதல் ஆகிறது!
உந்தன் வருகைக்காகவழி மேல் விழிவைத்து காத்துஇருக்கும்போதுஉன்னை கண்டதும்ஆனந்தம் கொள்கிறது -
உந்தன் வருகைக்காகவழி மேல் விழிவைத்து காத்துஇருக்கும்போதுஉன்னை கண்டதும்ஆனந்தம் கொள்கிறது
பல திருப்பங்கள்ஏற்படுகிறது வாழ்க்கையில் -
பல திருப்பங்கள்ஏற்படுகிறது வாழ்க்கையில்
மனதில் தோன்றிய கவிதைகாலத்தால் அழியாத பொக்கிஷம் ஆத்மா!உணராமல் இருப்பதுகாலத்தைச் கழிப்பதுமனதோடு பேசாமல் இருப்பதே தவறு!அறிய முற்பட்டால்எதுவும் இல்லை!உணர்ந்தேன்!பகிர்ந்தேன்! -
மனதில் தோன்றிய கவிதைகாலத்தால் அழியாத பொக்கிஷம் ஆத்மா!உணராமல் இருப்பதுகாலத்தைச் கழிப்பதுமனதோடு பேசாமல் இருப்பதே தவறு!அறிய முற்பட்டால்எதுவும் இல்லை!உணர்ந்தேன்!பகிர்ந்தேன்!
மறக்க முடியாத நினைவுகள்வந்து கொண்டே இருப்பது!தீராத மகிழ்ச்சி தரும்! -
மறக்க முடியாத நினைவுகள்வந்து கொண்டே இருப்பது!தீராத மகிழ்ச்சி தரும்!