நோயிலும்
நோய்
பெரு நோய் ..
அந்நோய் !
நகைப்பை
தொலைக்கும்
தருணங்களின்
விளையும்
அந்நோய் !
தலையாய
நோய்களின்
தலை...
-
தமிழ்
தூரிகையின்
கையில்
விளைந்த
காவியமோ
அல்ல !...
பிக்காசோ
தீட்டிய
ஓவியத்தை
விஞ்சிய
மாய மயமோ..
-
காணாத
முகத்திற்கு
இடையிலும்..
வினவாத
உதட்டிற்கு
இடையிலும்
ஏனோ !
ஆக்கப்பூர்வ
சிந்தனை
அளவளாவியே
அலைகிறது..
-
ஒளிரும் நிலவும்
வெளி வரும்
முன் !
ஒளிந்தே
இருக்கிறது !
மேகமெனும்
கனத்த இருளில்.
-
Moday முதல்
Week day வரை
எங்களை
காத்து இருந்த
அருளின் !
Non Veg
விழாக்காலம்
இப்போ !
Moday வில்
இருந்தே
காத்திருகிறது
வெள்ளியை
மஜாவாக்கும்
சான்விட்ச்
லீவுக்காக..
.
-
பிறரை துண்டாடி
கொண்டாடுவோரின்
ஆட்டத்தை மட்டும்
வேடிக்கைப்பாரு..
அங்கே கைத்தட்டி
கூத்தாடும்
கூட்டமெல்லாம் !
அவனிடம்
கைக்கட்டி
உடனிருந்து
காலை வார
துடிக்கும்
கைக்காட்டி
உண்(பொம்)மைகளே..
-
பிறருக்கு
பிடிச்ச மாதிரி
நயமா பேசி
நடிப்பவருக்கு
கிடைக்கும்
நல்லவன்
பட்டம்..
தனக்கு
பிடிச்ச மாதிரி !
நியாமா நடக்கும்
நல்லவருக்கு
வாய்ப்பதில்லை ..-