கவலைகள் வரும்போதெல்லாம்நாம் கடல் முன்நிற்கையில்;அலைகளை அனுப்பிநம் கவலைகளைகரைப்பதனால் என்னவோஅதனை 'கடற்கரை'என்று அழைக்கிறார்கள் !- தோழர்.சாய் மணி 🖋️ -
கவலைகள் வரும்போதெல்லாம்நாம் கடல் முன்நிற்கையில்;அலைகளை அனுப்பிநம் கவலைகளைகரைப்பதனால் என்னவோஅதனை 'கடற்கரை'என்று அழைக்கிறார்கள் !- தோழர்.சாய் மணி 🖋️
-
சிறிதளவு உணவோடும்பெரும் வலியோடும்நெடுந்தூரம் நாட்டின்நெடுஞ்சாலையில் நடந்து செல்பவர்கள்நாடோடி அல்ல;வறுமையால்உழைப்பை நம்பிவாழ வந்ததொழிலாளர்கள் !- தோழர்.சாய் மணி🖋️ -
சிறிதளவு உணவோடும்பெரும் வலியோடும்நெடுந்தூரம் நாட்டின்நெடுஞ்சாலையில் நடந்து செல்பவர்கள்நாடோடி அல்ல;வறுமையால்உழைப்பை நம்பிவாழ வந்ததொழிலாளர்கள் !- தோழர்.சாய் மணி🖋️
புத்தகமும்ஒரு வகைபோதை தான்என்றாலும்,அதன் வீரியமோவாசிப்பைப் பொருத்தே அமையும் !- தோழர். சாய் மணி 🖋️ -
புத்தகமும்ஒரு வகைபோதை தான்என்றாலும்,அதன் வீரியமோவாசிப்பைப் பொருத்தே அமையும் !- தோழர். சாய் மணி 🖋️
நினைத்த ஆசைகளைஎல்லாம்,நிஜத்தில் நிறைவேறநினைத்து,ஆசைப்படுகிறேன் !- தோழர். சாய் மணி 🖋️ -
நினைத்த ஆசைகளைஎல்லாம்,நிஜத்தில் நிறைவேறநினைத்து,ஆசைப்படுகிறேன் !- தோழர். சாய் மணி 🖋️
சாதியால் சக மனிதனையே ஒடுக்கியவன்,கடவுளைக் கைக்காட்டி பிறரையும்மிருகமாக்கினான்;அதே மண்ணில்,சமத்துவ சட்டத்தால்கல்வி மூலம் எங்களை இவர்மனிதனாக்கினார் !- தோழர். சாய் மணி 🖋️ -
சாதியால் சக மனிதனையே ஒடுக்கியவன்,கடவுளைக் கைக்காட்டி பிறரையும்மிருகமாக்கினான்;அதே மண்ணில்,சமத்துவ சட்டத்தால்கல்வி மூலம் எங்களை இவர்மனிதனாக்கினார் !- தோழர். சாய் மணி 🖋️
நெடுந்தூர பயணத்தில் உனை நினைக்கையில்,அதன் தூரம் குறைகிறது உன் நினைவுகளின் நீளத்தால்!- தோழர். சாய் மணி 🖋️ -
நெடுந்தூர பயணத்தில் உனை நினைக்கையில்,அதன் தூரம் குறைகிறது உன் நினைவுகளின் நீளத்தால்!- தோழர். சாய் மணி 🖋️
உனது காதல் பார்வை,என் மீதுபல போர்கள்தொடுக்கும்;முடிவில்,நம் விழிகள் அமைதிக்கே வழிவகுக்கும்!- தோழர்.சாய் மணி 🖋️ -
உனது காதல் பார்வை,என் மீதுபல போர்கள்தொடுக்கும்;முடிவில்,நம் விழிகள் அமைதிக்கே வழிவகுக்கும்!- தோழர்.சாய் மணி 🖋️
எனது மனம் கூட அவள் பிரிவை ஏற்க மறுக்கிறது; அவள் நினைவுகள் அதனுள் நிறைந்திருப்பதால்!- தோழர். சாய் மணி 🖋️ -
எனது மனம் கூட அவள் பிரிவை ஏற்க மறுக்கிறது; அவள் நினைவுகள் அதனுள் நிறைந்திருப்பதால்!- தோழர். சாய் மணி 🖋️
திருட்டைத் தடுக்க கட்டியச் சுவர் அல்ல ;இது தீண்டாமையை வளர்க்க எழுப்பியச் சுவர் !கற்காலம் கடந்து நவீன மனிதன் வாழும் இவ்வுலகில் ;சாதியத்தால் கற்சுவர் எழுப்பி கொலைசெய்கிறான் காட்டுமிராண்டித் தமிழன் !-தோழர். சாய் மணி 🖋 -
திருட்டைத் தடுக்க கட்டியச் சுவர் அல்ல ;இது தீண்டாமையை வளர்க்க எழுப்பியச் சுவர் !கற்காலம் கடந்து நவீன மனிதன் வாழும் இவ்வுலகில் ;சாதியத்தால் கற்சுவர் எழுப்பி கொலைசெய்கிறான் காட்டுமிராண்டித் தமிழன் !-தோழர். சாய் மணி 🖋
இயந்திரமோஇறைவனோ,விண்ணில் மட்டுமே இருக்கும் நாட்டில்;மலக்குழியோஆழ்துளை கிணறோ,குழிக்குள் விழுந்தால் விடியல் ஏது ?- தோழர்.சாய் மணி 🖋 -
இயந்திரமோஇறைவனோ,விண்ணில் மட்டுமே இருக்கும் நாட்டில்;மலக்குழியோஆழ்துளை கிணறோ,குழிக்குள் விழுந்தால் விடியல் ஏது ?- தோழர்.சாய் மணி 🖋