காதலை விட அதிகமாக கவிதை உணர்ச்சியை தூண்டுகிறது இந்த உணவு.
-
பறப்பதற்கு பறவைகள் இல்லை இப்பொழுது.
புரியாத புதிராகவே இருக்கிறது எனது உணர்வு
-
Come out of your cruel life. You have this small life to live. Don't let the cruelty devastate your dream.
-
I avoid people who don't value my effort even if it is my ..........
-
எவன் ஒருவன் சிந்தனைகளை விதைத்து மரமாக வளர்த்து அதன் பயன்களை அனைவரையும் அடைய வைப்பானோ அவனே வல்லவன் ஆவான்.
-
சிறிது சிறிதாக கற்றதை வாழ்க்கை மேம்படுத்த பயன்படுத்தும் நேரம் இது கலங்காதே துணையாக என்றும் காலம் உண்டு.— % &— % &
-
The child in me wants to be chosen again.
The adult in me bears life's duties.
I told them both to stay --
Because this one life is all I've got.
And it still keeps teaching me .
-
***மறுபடியும் எழுவேன்***
முதல் நாள் உடைந்தேன்.
இரண்டாம் நாள் கண்ணீர் சிந்தினேன்.
மூன்றாம் நாள் எனக்கு மட்டும் ஏன் என்று நினைத்தேன்.
நான்காம் நாள் அடுத்து என்ன என்று சிந்தித்தேன்.
ஐந்தாம் நாள் அதற்கான தேடலில் முனைந்தேன்.
ஆறாம் நாள் சிதைந்ததை சீர் செய்தேன்.
ஏழாம் நாள் புதியதோர் கோணத்தில் உலகத்தை நோக்கினேன்.
_எழுத்தாளர்
சஜீனா நிஸ்வத்-