நிலையில்லா இவ்வுலகில்
நினைவுகள் மட்டும் தான்
" நிரந்தரம்"-
தலை நீட்டி
மடி தவழ்ந்து
மண்டியிட்டு...
அடிவைத்து
பருவம் மலர்ந்து
பலருடன் பழகி
பல்தேர்ந்து
பாவலனாய் பட்டம் பெற்று
பல்லாக்கு ஊர்வலமாய்.........
வாழ்க்கை😊
-
பாவங்கள் பல கோடி செய்தாலும்
என் எதிரிக்குகூட மறுபிறவி
மானுட பிறவி வேண்டாம்-
Life is full of stress and pain
just smile and move on
one day it will be alright.....hope🙂-
சத்தமில்லாமல் யுத்தம்
செய்யும் காதல் சமுத்திரத்தில்;
முத்த மழையில்
நித்தம் நித்தம்
உன்னை நனைக்க;
விழியின் கலங்கரயாய்
இமைக்காமல் உனக்காக நான்.
-
ஆயிரம் சவுக்கடி வாங்கினாலும்
ஆங்காங்கே சன்மானம் கேட்க்கிறது
ஆன்டவன் படைத்ததில்லை
ஆய்ணும் நடக்கிறது
அவன் பெயர் சொல்லி....
ஏன் என்று தெரியவில்லை
தீயில் எரிவது அவள் ஆகிறாள்.....
-சாஸ்திரம் 😑-
யவ்வலவு தைரியமாய் இருந்தாலும்
சில வினாக்களுக்கும்
சில வினாடிகளிளும்
முடிவு எடுக்க துணிவில்லை🙃.-
விடுமுறைக்கு ஏங்கிய
காலங்கள் ஓட;
கூட்டை விட்டு
சிறகடிக்க ஏங்கும் ;
காலம் வந்தது.....
காலம் வெல்ல காத்திருப்போம்😷
-
காத்திருக்கும் அன்பு
காயப் பட்டாலும்
அதன் ஆயுள் அழிவதில்லை
அதை உணர்பவரை தவிர பிரர் அறிவதில்லை-
மழலை போல உடைகள் கலைத்து
பூவை நுகரும் வண்டுகலாய்
காதல் விதை விதைக்க
காமன் நாட்குறிப்பில்
காலம் வந்தது.....
-