கடவுளுக்கு நீங்களாகவே ஓர் உருவம் கொடுத்து விட்ட படியால், கடவுள் உங்கள் எதிரே இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை..
-
என் கனவு மட்டும் அல்ல. என் நினைவே நீ தான் என்று உணர்வாயா உயிரே..
-
காதல் தேசியகுற்றமாக பார்க்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான்.
-
நீ என் கூடவே இருக்க இயலாது என்று அறிவேன், ஆனால் நீ எனக்கா மட்டும் இருக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.
-
உன்னை புரிந்துகொண்டவர்களுக்கு நல்ல பதிலாக இரு.
உன்னை புரிந்துகொள்ளாதவர்களுக்கு
புதிராக இருந்துவிடு.-
அன்பு செய்யும் அதே வேகத்தில் வெறுத்தும் விடுகின்றாய்.
நீ பேச மறுக்கும் ஒவ்வொரு முறையும் வெளவெளத்து போகின்றேன்.
அப்போதும் எப்போதும் எம் மனது உன் தோளில் சாயவே ஏங்கின்றது..-
உன் குறுஞ்செய்தி
ஒன்றுக்காக
காத்திருந்த
என் முட்டாள்தனம்
என்னைப்
பார்த்து சிரிக்கின்றது..-
திரும்பத் திரும்பத்
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஒட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிற்கிறாய்
என் உயிரே.-
வரமாக கருதிய உறவுகள் தான் சில நேரம் நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றன..
-