அத்தை என்று நீ கூறும் போதே
அளவில்லா இன்பம் என் மனதோடு
இன்பச்சாரல் என் நெஞ்சில்
உன் முகம் காணுகையில்
உன் தோள் சாய்ந்திட
துயரமெல்லாம் தூசானது
இப்படி இருந்தும்
நெஞ்சில் ஒரு வருத்தம்
ஏன் என் மகனாக பிறக்கவில்லை
என்று..!..!..!
ரேவதி.க- @Kavithai Thozhi
22 MAY 2019 AT 12:49