ரேணுகாதேவி கஜேந்தர்குமார்   (🇮🇳ரேணுகாகஜேந்தர்🇮🇳)
506 Followers · 1 Following

read more
Joined 14 February 2020


read more
Joined 14 February 2020

திருநெல்வேலி சந்திப்பு> தாமிரமரணி நதி கடப்பு> சற்று தள்ளி மேலப்பாளையம் ( ஊர்) >(12:20) பாரத் கேஸு> நாங்கு நேரி (12: 30) ( சுற்றிலும் பல கிலோ மீட்டர்கள் மலைப்பகுதி)> பசுமை போர்த்திய மலைப்பகுதி)

-



சென்ற பதிவின் தொடர்ச்சி ::-- திருச்சி (மேக்குடி) நடுப்பட்டி முதல் பெரிய காண்டியம்மன் மாவுமில் வரையிலான இடைப்பட்டப் பகுதியில் சில கடைகள் அதன் பின்புற பகுதியில் பிறை நிலவு அடையாளம் கொண்ட ஒரு சிவப்பு நிற பெயிண்ட் வீடு, அருகில் சில வீடுகள்! நிற்க, ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து டூ வீலரில் வெளியேறி வழக்கம் போலவே திருச்சி வரை பயணம்! சாரநாதன் கல்லூரி தாண்டிய சில கட்டங்கள், சாலையோரமாகவே குடியிருப்புகள் (பள்ளம் அவ்விடம்), அதன்பிறகு பாரத் பெட்ரோலியம், அதற்கடுத்து கரைப்பகுதி, அப்புறம், எடமலைப்பட்டி புதூர் போலீஸ் பீட், பின்புறம் (➡️) தஞ்சை, புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலை! அதன் அருகிலேயே சற்றுத் தள்ளி புதிய (பொன்மலை நுழைவென நினைவு,) சாலைக் கட்டுமானம், புதுக்கோட்டை சாலைக்கு இணையாக!
(பி. கு ::- மே/ 04/ 2024 சனிக்கிழமை காலைப்பயண நினைவுகள்! இதையொட்டிய ஏதாவது இருந்தால் தொடரும்! வண்டி, கேஸ், வாயு, ஆக்டோ'பஸ்)
1) விருதுநகர், துலுக்கப்பட்டி, நடுபட்டி, சாத்தூர், ➡️ வாஞ்சி மணியாச்சி சந்திப்பு! ( 11:18) > ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு> இந்த விளம்பரத்திற்கு என்ன அர்த்தமோ?! காற்றாலைகள்
(Gamesa)> நாரை கிளியூர் (கிழையூரா)> கங்கை கொண்டான் (ஊர்) > தாழையூத்து>

-



மெழுகுவர்த்தி ஏற்றி, எரியவைத்து, அணைத்து "அல்லேலூயா" பாடி அல்லல்களைக் களைந்திடுவோமே!!
ஆமென்! எங்கள் பிதாவே எங்களை இரட்சியும்!!
( பிகு ::- வேண்டுதல் சொற்களில் தவறிருந்தால் மன்னித்தருள்க!! ஏனெனில் கிறிஸ்தவ வார்த்தைகள் புத்தகங்களில் படித்ததே!! ப்ராட்டஸ்டண்டு, பெந்த கொஸ்தே என இரு பிரிவு உண்டென படித்த நினைவுண்டு!)

-



விரும்பவில்லை என்பது உங்கள் முடிவே! "உங்கள் முடிவு எனதென்று ஆகுமோ?!
சென்ற பதிவின் தொடர்ச்சி ::-- "டாடா ஹிட்டாச்சி" கட்டிடம் ஒன்று, டay land. நிறுவன கட்டிடம் ஒன்று > அதாவது Ashok Layland > வெறும் லேலண்டு என பெயர்> லே> லி (என உச்சரிப்பு மாற்றி இணைப்பு> இங்குதான் காவேரியெனப் பெயரிட்ட பேருந்து மற்றும், சில பேருந்துகளும் எதிராக நின்றன! இப்போது கூட "ஜேசிபி" எதிரில் வந்தால் என்ன அர்த்தமோ?! எமனே எதிர் நிற்பதாகவா?! "ஒரு எமனின் காதல் கதை" படம் கடைசி மட்டும் பார்த்தேனா?! கலர்ஸ் தொலைக்காட்சியில்! அடடா என்ன ஒரு ரொமாண்டிக் தலைப்பு?! > நிற்க "கலர்ஸ்" பார்த்தோம் என்பது> பிகர் பார்த்தல், சைட் அடித்தல் (கட்டுமானத்துறையில் நிலம்> site> eye-sight என சேர்ப்பு!) என்பதன் "எனக்குத் தெரியாத வடிவமாக, ஆனால் தெரிந்த அர்த்தமாக இருந்திருக்கிறது" என்பதே எனது இப்போதைய புரிதல்! (JCB>ஜெயா, சந்துரு, பேபி > உறவினர், நண்பி (சிறு வயது) பெயர்கள் மற்றும் "ஜெயலலிதா C+B" என எவரோ சொன்ன குறிப்பும் இங்கு இணைப்பென எனதறிவினில்!!
2) ஹிட்> கரப்பான் பூச்சி மருந்து (கரப்பான் > "அரிப்பு நோயென" பெரியவர்களால் சொல்லப்பட., இதை காதில் வாங்கி ( காதல்?! ஓரெழுத்து மாற்றமா?!😈👿) அங்கே போய் எவனோ கரப்பான் பூச்சி மருந்து, எலிமருந்து, சாக்பீஸ்னு எதையோ வாங்கிட்டு போறான் போல! "ஹார்பிக்" என்ற வார்த்தையும் இப்படியே குதிரை பன்றியென இணைப்பு!!

-



காணாமல் போகலாம்! உயிரும் உடல் விட்டுப் போகலாம்! கொண்ட கொள்கையில் மாறாதிருத்தல் நலமே! 'கொள்'கை' (கொற்கை> கொல்கை> வேண்டுமென்றே எழுத்துப்பிழை, அர்த்தப்பிழை, மாற்றிப் 'பேசு'தலை'யே(மாற்றி பேசு'தலை என சேர்ப்பு!) மரபாக வைத்திடாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே!!
1) இந்திரா "காந்தி" மகளிர் கல்லூரி ( திருச்சி சத்திரம் பகுதி)> இந்திரா "கணேசன்" பொறியியல் கல்லூரி, பள்ளிகள்> (இந்திரா> காந்தி கணேசன்= பொதுப் பெயர்கள்+ தலைவர் பெயர்கள் இணைப்பு! அங்கிருந்து இங்கே வந்தாயிற்று! இடையில் பலபெயர்கள் இணைப்பு, சேர்ப்பு, கோர்ப்பு என்பது அவரவர் சிந்தனை வார்த்தை வழியாக! 'காவேரி தியேட்டர்' (மேலப்புதூர் அருகே) 'காவேரி சிறுநீரக மருத்துவமனை' > (உறையூர், ( தென்னூர் பக்கமே) நாச்சியார் கோயில் ( கமல நாச்சியாரா> நாச்சி! யார்?! எனக்கூட கேட்கலாம்) (காவேரி இன்ஜினியரிங்) அதே காவேரி என பேருந்துகள் கடந்தும் எதிர்நின்றும்> (எங்கே) இந்திரா கணேசன் கல்லூரி, லக்ஷனா உணவகம் (லக்ஷ்சன்> பெயர்) முதல் சாரநாதன் கல்லூரி இடைப்பட்ட பகுதியில் எதிர்திசையில், "டாடா ஹிட்டாச்சி" (எது Hitachi இங்கே> கடாச்சி> கடா> எருமைக்கடா> என ஆண், பெண் வசவு வார்த்தைகள் உண்டே!)> "ஹிட் பிளான்" என தொழிலதிபர் டாட்டா' விடம் யாரோவும்., ("டாட்டா"> போய் வரேன்,கிளம்புறேன் என்பதாக கிராமங்களில், வழக்கம்!) "அவர் வேறு யாருக்கோ" கொடுத்த தகவல்தான் அந்த "TATa Hitachi"ya ya ya!?

-



முந்தைய என்னுடைய பதிவில், திருச்சி மலைக்கோட்டை, ராணி மங்கம்மா சத்திரம், அரசு அமைந்த , நடந்த இடமெது?! என்ற எனது கேள்விக்குப்பதில் "திருச்சி தாயுமான சுவாமி, மற்றும் உச்சிப் பிள்ளையார்" ஆலயங்கள் அமைந்துள்ள திருச்சி மலைக்கோட்டை, அதில் கடைசியாக அமைந்த அரசு, "ஹைதர் அலி, திப்பு சுல்தான்" என இஸ்லாமிய அரசர்களுடையதா?? என்பதாக ஒரு பொறி மனதினுள்! நிற்க., இது அரசுக் கோட்டையல்ல! திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடமும், ஒருமுறை பஸ் நிறுத்த பெயராக., "மலைக் கோட்டைல்லாம்" இறங்கு என்பதாக சொல்லப்பட்டது., கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு!! "வரலாற்றை திசை திருப்புவதென்பது" இப்படித்தான் மக்களே! நிற்க., அங்கும் சிற்றரசுகள் ஏதேனும், துவாக்குடி மலையை ஒட்டி இருந்திருக்க வாய்ப்புண்டு என அறிக!! (துவாக்குடி> ('துவரி'மான்' > மதுரையருகே நினைவில்> 'துவா' இஸ்லாமில் ஏதோ ஒன்றைக் குறிப்பது!! அதைக் குடித்தவர்களா?? நிற்க, "சமீபத்திய பேராசிரியர் பர்வீன் சுல்தானா உரை கேட்டேன்"! "விழிப்புணர்வோடு இரு, கவனமாக இரு, பேசு" என அமெரிக்க அரசாங்கம் மக்களுக்கு அறிவுரை வழங்கியதாக சொன்னார்!!
"விழிப்'புணர்வு" > மக்களே ஒரு நல்ல குடும்ப அமைப்பு கெடுவதற்கு., இந்தப் பழக்கம் ஒன்றே போதாதா?! எனவே இந்தியர்களாகிய நாமும் "விழிப்புணர்வோடே" இருக்க முயற்சிப்போம் மக்களே!!.

-



கசப்பும் இனிப்புமாக மட்டுமாக அல்ல! அறு சுவையும் கலந்தே உண்ணுங்கள்! நாவிற்கும், வாழ்விற்கும், உடலுக்கும் நலம் பல பயக்கும்!!! (இந்த வார்த்தை > மயக்கும்> ஓரெழுத்து மாற்றி > பறக்கும் எனக் கூட விழுகிறது எழுதுகையில்)!
சிந்தனைகள் சில ::-- மறைந்த பாடகி "உமா ரமணன்" குறித்த பதிவுகள் பார்க்கையில்., "பன்னீர் புஷ்பங்கள்" படத்தில் அறிமுகம் என நினைவு! "பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு" என நடிகர் கமல் தன் குரலில் பாடிய பாடலொன்று மிகப் பிடித்தமாக எனக்கு! "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" நடிகர் "சிவகுமார் ராதா" நடித்த படத்தின் பெயர்! "பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்" இயக்குனர் பாக்யராஜ் படப்பாடல்! உமா ரமணன் பாடியது! "பூ மகள் ஊர்வலம்" என்ற தலைப்பிட்டு பின்னாளில் "பிரசாந்த்+ரம்பா" நடித்தப் படமொன்று! "மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று"> அடடா., இப்படியே போனால் தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது என இயக்குனர் "கெளதம் வாசுதேவ் மேனன்" (+ சுரேஷ் மேனன்+ கல்யாணி மேனன்+ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன்> கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்> நடிகர் அஜீத் அனைவரும் மலையாளி> மலை'ஆளியா?! யாளியா?! > ஆலியா பட் கோர்ப்பு போல!) சொல்லி வைத்ததின் பின்னாலான., அவருடைய புரிதல்தான் என்ன என்பதை அவரிடமும் ஆலோசனையாகக் கேட்கலாமே! தமிழ் சினிமா மீது மிகவும் அக்கறையுடைய எவரும்!! தொடரும்

-



சென்ற பதிவின் தொடர்ச்சி ::--
எந்த அழகோ, யாரோ எங்கையோ புலம்புறாங்களே!? யாரது, சீரியல் சைடா?! நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே, ஓடு, ஓடு னு ஓடி வந்திட்டோம் பாஸ் னு எங்கோ யாரோ கதை சொல்றாங்க போல!!
1) எங்'கையோ'(பேச்சு வழக்கு) > என்'கையோ?!> "எங்கேயோ" என்பதன் மருவு>
2) அம்மி'க்கல்> மம்மி> (கம்மி'யா இருக்கு , கொடுங்க பேச்சு வழக்கு)> கம்மி> கம்பி> கம்பிகளில் பல வகை> அவரவர் இஷ்டத்திற்கு இணைப்பு!!
3) மெயின் கார்டு கேட் (சத்திரம் பேருந்து நிலையம்) "சத்திரம்"> ராணி மங்கம்மா சத்திரமா> மலைக்கோட்டை எதிரில் டவுன்ஹால் ரோடு, காமராஜர் வளைவு பக்கமுள்ள அரசு அலுவலகமா? அல்லது "இந்திரா காந்தி மகளிர் கல்லூரி" இருக்குமிடமா?! எது சத்திரம்?! (அதாவது சத்திரம்,சாவடி என்பது பழங்கால வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி செல்லுமிடமாக இருந்தது என அர்த்தம்!! அப்படியானால் "அரசென்பது" அமைந்த, நடந்த கோட்டை எது?! என்பதாக ஒரு சிந்தனையெனக்கு!!) எதிரில் "செயிண்ட் ஜோசப் ஆண்கள் கல்லூரி" முன்பை விடவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என நினைவு! சுற்றிலும் அசைவ ஹோட்டல்களே! சைவ ஹோட்டல் சத்திரம் பஸ் நிலையம் எதிரே பார்த்த நினைவில்லை! 4) இந்திரா கணேசன் காலேஜ், கல்லூரி, ( ஆலம்பட்டி டூ திருச்சி வழி) எதிர்ப்புறத்தில் இந்திரா கணேசன் மாடர்ன் ரைஸ் மில், இந்திரா "காந்தி"> இந்திரா "கணேசன்" என > "காந்திக்கு இறைவன் கணேசனை" ஈடு வைத்தவர்கள் எவரெவரோ?!

-



மட்டுமல்ல சுவைகளில்! அறுசுவை உண்டென படித்ததுண்டு தானே?!
உப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரமென! ( உவர்ப்பும், துவர்ப்பும் ஒரே சுவையா?! புளியங்கொட்டை, பாக்குக் கொட்டை, (சுருக்கமாய் பாக்கு> பாக்குமட்டைத் தொழில் என்பதாக ஒரு சிந்தனை இப்போது இங்கு, வாழை மட்டை மட்டுமல்ல, பாக்கு மட்டைகள் (மரத் தண்டிலிருந்து உருவுவதா, இல்லை காய்ந்த இலைப்பகுதியா?! > "பீடா", இனிப்பு சேர்த்து வியாபாரத்திற்காக செய்வது!) துவர்ப்புச் சுவையுடையன! புளியங் கொட்டை அரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கி (நரம்பு பிடிப்பு, சுளுக்கு, கால் மூட்டு வலி குறைய தடவுவார்களா என தெரியவில்லை!) இளஞ் சூடாக தோல் மீது தடவும் பழக்கம் இருந்தது! இது எதற்கான வைத்தியமென நினைவிலில்லை!
உப்பு அதிகப்படியாவதுதான் "உவர்ப்பென" பட்டதா?! (உவர்ப்பென்ற வார்த்தை உபயோகத்தில் இல்லை போல!)
2) ஆனால் நான் தொடர்ந்து எழுதிய, "மேற்படி விஷயத்தில்" உப்பு, உப்பு, இன்னும் உப்பு, ஊதிப் பெருத்துக் குண்டா போ?! அப்பத்தான் உன்ன மானசீகமாக தூக்கி மாத்த மாட்டாங்க?! அல்லது இன்னும் குண்டானவங்களையா கூட்டுச் சேர்த்து, அந்த அழகின் மீது விழுந்து (கை, கால், தொடை, மார்பு, கன்னம் கழுத்து கிட்ட விழுந்து‌ மறைச்சவங்கல்லாம் கொடுத்து வச்சவங்கப்பா?! ம்ம்ம்., ஹூம், நமக்கு வாய்க்கலையே!) தொடரும்!!

-



கலந்ததே வாழ்க்கை! நல்லது! நமச்சிவாயத்தையே சாட்சியாக வைத்து மூன்று இரங்கல் குறிப்புகள் இங்கு!
1) நேற்றைய தினம் ( மே 01/2024) இறந்த தமிழ்த்திரையிசை பாடகி "உமா ரமணன்" (வயது 72) அவர்களுக்கும்! (இன்னும் நாலைஞ்சு வருடம் கூட இருந்திருக்கலாமோ என்றொரு நினைவில்!)
2) உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் "மக்கள் நேசன்"HM.ராஜு (வயது 92)! (ஊட்டி பக்கம் போனதில்லை! (பெயரும் வயதுமாய் "கவனம் ஈர்த்த தகவல்களில்" இந்த தகவலும் ஒன்றாக!)
3) இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் (வயது 28)! "விடுதலைப்புலிகள்" தலைவர் பிரபாகரனை மையமாக வைத்து உருவான மேதகு, மற்றும் 1,2 ஆகிய படங்களின் இசையமைப்பிற்காக., "மிகவும் புகழ் பெற்றவர்" என்ற அடைமொழியோடு வந்த தகவலுக்காகவும் (இளம் வயது திறமையாளர்களும், மற்றும் இளவயது இறப்புகள் அதிகரித்து வருவதையும் கவனத்தில் வைத்தபடி இருப்பதாலும் இத்தகவல் இங்கு) ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு இப்பதிவை முடிக்கிறேன்!!! 👁️👁️👁️👁️🙏🙏🙏🙏👽👽👽👽


-


Fetching ரேணுகாதேவி கஜேந்தர்குமார் Quotes