மட்டுமல்ல சுவைகளில்! அறுசுவை உண்டென படித்ததுண்டு தானே?!
உப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரமென! ( உவர்ப்பும், துவர்ப்பும் ஒரே சுவையா?! புளியங்கொட்டை, பாக்குக் கொட்டை, (சுருக்கமாய் பாக்கு> பாக்குமட்டைத் தொழில் என்பதாக ஒரு சிந்தனை இப்போது இங்கு, வாழை மட்டை மட்டுமல்ல, பாக்கு மட்டைகள் (மரத் தண்டிலிருந்து உருவுவதா, இல்லை காய்ந்த இலைப்பகுதியா?! > "பீடா", இனிப்பு சேர்த்து வியாபாரத்திற்காக செய்வது!) துவர்ப்புச் சுவையுடையன! புளியங் கொட்டை அரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கி (நரம்பு பிடிப்பு, சுளுக்கு, கால் மூட்டு வலி குறைய தடவுவார்களா என தெரியவில்லை!) இளஞ் சூடாக தோல் மீது தடவும் பழக்கம் இருந்தது! இது எதற்கான வைத்தியமென நினைவிலில்லை!
உப்பு அதிகப்படியாவதுதான் "உவர்ப்பென" பட்டதா?! (உவர்ப்பென்ற வார்த்தை உபயோகத்தில் இல்லை போல!)
2) ஆனால் நான் தொடர்ந்து எழுதிய, "மேற்படி விஷயத்தில்" உப்பு, உப்பு, இன்னும் உப்பு, ஊதிப் பெருத்துக் குண்டா போ?! அப்பத்தான் உன்ன மானசீகமாக தூக்கி மாத்த மாட்டாங்க?! அல்லது இன்னும் குண்டானவங்களையா கூட்டுச் சேர்த்து, அந்த அழகின் மீது விழுந்து (கை, கால், தொடை, மார்பு, கன்னம் கழுத்து கிட்ட விழுந்து மறைச்சவங்கல்லாம் கொடுத்து வச்சவங்கப்பா?! ம்ம்ம்., ஹூம், நமக்கு வாய்க்கலையே!) தொடரும்!!
-