நம் காதல் மாறாது...!!
-
but you never forget
that particular !✍ ... read more
ஏன் இந்த மாலை
நேரத்திற்குள் மட்டும்
இத்தனை மயக்கம்...
சிவந்த வானம்...
மறையும் சூரியன்...
திரும்பும் பறவைகள்...
நகராத மேகங்கள்...
வழக்கமான
அமைதி...
மனதிற்கு பிடித்த
பாடல்...
வானம் பார்த்த
கண்கள்...
நிறைந்திருக்கும்
நினைவுகள்...
அதில் மறைந்திருக்கும்
நான்....!!
-
அவன் வாழ்வில்
நானில்லை
இருந்தும் கூட...
அவனுக்குள்
நான் வாழ்கிறேன்..
அவனுடையவளாக❤️
-
எவ்வளவு தான்
நல்லவர்களாக
இருந்தாலும்...
நம்மள சுத்தியே
எல்லா கெட்டதும் வாழுது...
நல்லதே நினைச்சாலும்
அது கெட்டதா முடியுது...
எல்லாம் நம்ம
வாயில இருக்கு...
நம்மளே சும்மா இருந்தாலும்
வம்புல மாட்டிவிடுது...🤐
(நமக்குனே வருவாங்களா🙄)
(நாம் யாருக்கு என்ன
தீங்கு செய்தோம்)🙃-
அன்பாகவோ காதலாகவோ
அவனிடம் மட்டும் கொடுத்த
ஒன்றை மற்றவரிடம்
கொடுப்பதற்கு அது ஒன்றும்
விலைபொருள் அல்ல...!
ஆனால் அவனோ
அதை வெற்று பொருளாக
எண்ணி தூக்கி எறிந்து
விட்டான் மெல்ல...!
என் காதலுக்கு வரையறை
என்பதே இல்லை...!
அவனுக்கோ நான்
வேண்டாத தொல்லை...!
அவனை பொழுதும்
பார்ப்பதே போதும் எனக்கு...!
அவன் நினைக்கிறான் வேறு
வேலை இல்லை எனக்கு...!
கடவுளிடம் என்றும்
கேட்பது அவன் நலம்..!
அவன் என்னிடம் கேட்பது
விலகியே இரு எப்பொழுதும்..!
அவனுக்கு தெரியாது
என் வாழ்க்கையே
அவன் தான் என்று...
அவனை நீங்கி உயிர்
வாழ்வது எதற்கு..?-