அன்பளிப்புகள் எதற்கு...!அன்பு(அழிப்பு) எதற்கு...!நீ காட்டும் அன்பு நினைவுகள்என்னிடம் இருக்கையில்...! -
அன்பளிப்புகள் எதற்கு...!அன்பு(அழிப்பு) எதற்கு...!நீ காட்டும் அன்பு நினைவுகள்என்னிடம் இருக்கையில்...!
-
நீ அருகில் இல்லை என்றாலும்...!!!உன் மேனியின் வாசத்தில்இன்பம் கானுதடி என் மனம்😘😘 -
நீ அருகில் இல்லை என்றாலும்...!!!உன் மேனியின் வாசத்தில்இன்பம் கானுதடி என் மனம்😘😘
காதல்... Vs காமம்...எதையோ தேடுகின்ற கண்களுக்கும்!ஏதோ சொல்ல தவிக்கும் மனதுகும்!!உன்னிடம் கேக்க துடிக்கும் உதடுகும்!!!எப்படி புரிய வைபேன், நீ என்னவள் இல்லை என்று!!! -
காதல்... Vs காமம்...எதையோ தேடுகின்ற கண்களுக்கும்!ஏதோ சொல்ல தவிக்கும் மனதுகும்!!உன்னிடம் கேக்க துடிக்கும் உதடுகும்!!!எப்படி புரிய வைபேன், நீ என்னவள் இல்லை என்று!!!
துன்பத்திலும் துன்பம் பெருந்துன்பம்காதலில் ஏற்படும் சிருதுன்பம்...!!! -
துன்பத்திலும் துன்பம் பெருந்துன்பம்காதலில் ஏற்படும் சிருதுன்பம்...!!!
நீ என் தோழி என்பதையும் மறந்துஎல்லை மீரசெய்கிறதடி நான் உன்மீது கொண்ட காதல்...! -
நீ என் தோழி என்பதையும் மறந்துஎல்லை மீரசெய்கிறதடி நான் உன்மீது கொண்ட காதல்...!
நீ எந்தன் அருகில் இருந்தும்ஏதோ இடைவேளை உணர்தேன்...!நாள் முழுவதும் உன்னுடன் இருந்தும்ஏனோ மனம் நிறைவு பெறவில்லை...!உன்னிடம் நான் கொண்டது காதலா,காமமா என்று தெரியவில்லை...!என் மனம் நிறைவு பெற உதவிசெய்வாயா எந்தன் கண்மணி...! -
நீ எந்தன் அருகில் இருந்தும்ஏதோ இடைவேளை உணர்தேன்...!நாள் முழுவதும் உன்னுடன் இருந்தும்ஏனோ மனம் நிறைவு பெறவில்லை...!உன்னிடம் நான் கொண்டது காதலா,காமமா என்று தெரியவில்லை...!என் மனம் நிறைவு பெற உதவிசெய்வாயா எந்தன் கண்மணி...!
😍காதல்...!!!🥰 பாசத்துகாக ஏங்கினேன்...தாய்மடியாய் வந்தாய்..!சண்டை போட ஏங்கினேன்...சகோதரியாய் வந்தாய்..!நட்புக்காக ஏங்கினேன்...உயிர் தோழியாய் வந்தாய்..!எதற்காக ஏங்கினேன்...என் வாழ்க்கை துணையாய் வந்தாய்..! -
😍காதல்...!!!🥰 பாசத்துகாக ஏங்கினேன்...தாய்மடியாய் வந்தாய்..!சண்டை போட ஏங்கினேன்...சகோதரியாய் வந்தாய்..!நட்புக்காக ஏங்கினேன்...உயிர் தோழியாய் வந்தாய்..!எதற்காக ஏங்கினேன்...என் வாழ்க்கை துணையாய் வந்தாய்..!
என் அலைபேசியில் ஒலிக்கும் ஒவ்வொரு அழைபிலும் உன்னை தேடுகிறது என் விழிகள்!!!... -
என் அலைபேசியில் ஒலிக்கும் ஒவ்வொரு அழைபிலும் உன்னை தேடுகிறது என் விழிகள்!!!...
தனிமையில் என் காதல்...தனிமையில் தனிமையுடன் காதல் உற்றேன்..!!! -
தனிமையில் என் காதல்...தனிமையில் தனிமையுடன் காதல் உற்றேன்..!!!
அன்பே நீ கோவித்து கொண்டாலும் என்னுடன் பேசிக்கொண்டே இரு....உன்னுடன் பேசாத நாட்களில் நான் பேசும் திறனை இழக்கிறேன்...... -
அன்பே நீ கோவித்து கொண்டாலும் என்னுடன் பேசிக்கொண்டே இரு....உன்னுடன் பேசாத நாட்களில் நான் பேசும் திறனை இழக்கிறேன்......