தாங்குவதற்கு கிளை கிடைக்காத தருணங்களிலெல்லாம் பறவையின் சிறகுகள் வலுவேறுகின்றன. -Rajarajeswari -
தாங்குவதற்கு கிளை கிடைக்காத தருணங்களிலெல்லாம் பறவையின் சிறகுகள் வலுவேறுகின்றன. -Rajarajeswari
-
நமக்குத் தெரிந்தது மட்டுமே உலகமல்ல என்னும் ஒற்றைச் சிந்தனை போதும்.எதனையும் சீரமைக்கவும்,புதியதாய் வளர்த்தெடுக்கவும் -
நமக்குத் தெரிந்தது மட்டுமே உலகமல்ல என்னும் ஒற்றைச் சிந்தனை போதும்.எதனையும் சீரமைக்கவும்,புதியதாய் வளர்த்தெடுக்கவும்
நமது தகுதிகளை,திறமைகளை எல்லா இடங்களிலும் வெளிக்காட்டாமல் அமைதி காப்பது, நமது வெற்றிப்பாதையின் தடைகளை, தடுமாறல்களை ஒதுக்கி வைக்கும். -
நமது தகுதிகளை,திறமைகளை எல்லா இடங்களிலும் வெளிக்காட்டாமல் அமைதி காப்பது, நமது வெற்றிப்பாதையின் தடைகளை, தடுமாறல்களை ஒதுக்கி வைக்கும்.
சில துன்பங்கள் வாழ்வின் விதிசில துன்பங்கள் வாழ்வின் விதைவிதியா விதையா என முடிவெடுப்பதில் ஒளிந்திருக்கிறதுமகிழ்வாக வாழ்தலின் சூட்சுமம். -ராஜராஜேஸ்வரி நடராஜன் -
சில துன்பங்கள் வாழ்வின் விதிசில துன்பங்கள் வாழ்வின் விதைவிதியா விதையா என முடிவெடுப்பதில் ஒளிந்திருக்கிறதுமகிழ்வாக வாழ்தலின் சூட்சுமம். -ராஜராஜேஸ்வரி நடராஜன்
வார்த்தைகளை நேராக்கிபழக்கங்களை சரியாக்கவாழ்க்கை வளமாகும் -
வார்த்தைகளை நேராக்கிபழக்கங்களை சரியாக்கவாழ்க்கை வளமாகும்
விதிக்கப்பட்டவைகளுக்கும் விருப்பப்பட்டவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை எப்படி கையாளுகிறோம் என்பதே மகிழ்வான வாழ்வின் சூட்சுமம். -
விதிக்கப்பட்டவைகளுக்கும் விருப்பப்பட்டவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை எப்படி கையாளுகிறோம் என்பதே மகிழ்வான வாழ்வின் சூட்சுமம்.
ஒவ்வொரு நிறைவும்மற்றொரு தொடக்கமே..அல்லவைகளை விடுத்து நல்லவைகளை எடுத்துவேகம் கூட்டி விவேகமாய் பயணிப்போம்...இனிய போகி வாழ்த்துக்கள் -
ஒவ்வொரு நிறைவும்மற்றொரு தொடக்கமே..அல்லவைகளை விடுத்து நல்லவைகளை எடுத்துவேகம் கூட்டி விவேகமாய் பயணிப்போம்...இனிய போகி வாழ்த்துக்கள்
தன் மீதான நம்பிக்கை ஒளி குன்றும் தருணங்களில் மற்றவர்களின் குறை என்னும் இருள் சூழத் தொடங்குகிறது -
தன் மீதான நம்பிக்கை ஒளி குன்றும் தருணங்களில் மற்றவர்களின் குறை என்னும் இருள் சூழத் தொடங்குகிறது
கோதையின் எல்லா பாதைகளும்பிருந்தாவனத்தைநோக்கியே நகர்த்தப்படுகின்றன - யாத்ரிகா -
கோதையின் எல்லா பாதைகளும்பிருந்தாவனத்தைநோக்கியே நகர்த்தப்படுகின்றன - யாத்ரிகா
One single thought will make or break anything. -Yathrikha -
One single thought will make or break anything. -Yathrikha