நன்மையும் தீமையும் அவரவரின் செயல்களால்
வாழ்வதும் வீழ்வதும் அவரவரின் செயல்களால்
இன்பமும் துன்பமும் அவரவரின் செயல்களால்
நான் யார் என்பதை என் செயல்கள் தீர்மானிக்கிறது;
என் செயல்களை என் எண்ணம் வழிநடத்துகிறது;
என் எண்ணங்கள் என் மனத்தில் பிறக்கிறது.
எனவே மனத்தின் செம்மையே மனிதத்தின் அளவு !
- Rajabalaji Nadanam
14 DEC 2017 AT 11:10