கவியரசு கண்ணதாசன்
-
நினைவாகும் வரை🚩👆
நங்கூரம் போட்ட கப்பல் என்று நினைத்தேன்
பிறகு தான் தெரிந்தது
அது கரை தட்டிய கப்பல் என்று...
-
பாதைகள் முடிந்தாலும் , பயணம் தொடரும்... பயணத்தில் வந்து செல்பவர்கள் வழி காட்டியே.... தொடர்வது யாரும் இல்லை... நினைவுகள் மட்டும் தான்...
-
உன் கன்னம் அல்லி கண்களை பார்க்கிறேன், உன் கண் சிமிட்டி உத்தரவுயிட்டால், உன் மூச்சி காற்றோடு இதழ்களை இணைக்கிறேன்....😍
-
மழலை போல விறல் புடித்து உன்னுடன் நான் வரவேண்டும்....
வெக்கம் இல்லாத பல முத்தம் நீ தரவேண்டும்...🥰
முடிவு இல்லா காதல்,
அதில் கானல் நீரைப்போல் காமம் போதும்...😍
-
விடியல் பிறக்கிறது..
வாழ்க்கை நகர்கிறது..
ஒரு நாள் நம்பிக்கை முறிகிறது..
மீண்டும் நம்பிக்கை ஒலிருக்கிறது..
வாழ்க்கையின் சங்கிலி தொடரும்
🏃🏃🏃🏃-
சில நேரம் நான் பேசி
பல காலம் ஆகுதே...🥺
பல நேரம் நான் பேச பல யூகங்கள் ஆகுமோ..😒
கை கோர்த்து உன் கைதியாக 💞
நமது கதையில் இல்லையோ...💔
-
Whatsapp கேட்க்கும் எங்கே அவள் என்று..
என் Whatsapp கேட்க்கும் எங்கே அவள்
என்று..
என் status யின் மொழி புரியாமல்😪😥
💔💔💔
-
உன் கண்ணில் மையிட்டீ ...
அதில் காதல் தீட்டி.
நீ விட்ட அம்பு என்ன கொள்ளுதே...
-
இரவு என்னும் அலங்காரம் புசிக்கொண்டால் மட்டும் நீ அழகு அல்ல...
அலங்காரம் இல்லாமல் பகலிலும் நீ அழகுதான்....
🌔 நிலா🌙
- ராமன்🏹
-