நேசத்தை கொடுத்த ஒரு உறவு பாதியில் விட்டு சென்றும் பிரிய மனமில்லாமல் மீண்டும் தேடி வந்து விடாமல் பற்றிக் கொள்கிறது இன்னொரு முறை பிரிந்து விடக்கூடாது என்பதற்காக!!!
கணவன் இறந்து விதவையான பெண்ணை குடும்பத்தாரே சுப நிகழ்ச்சிகளில் வெறுப்புற்று அழைத்து அவள் மகளின் காதுபட கணவன் இல்லாதவள் இந்த சடங்கை செய்ய வேண்டாம் என்ற வார்த்தைகள் சுட்டது மனதை 🥲
உன் மீதிலான என் காதல் 💓 விழிகள் இரண்டும் இணைந்து உன்னிடம் கவிதை பேச துடித்தாலும் என் உதடு மட்டும் துடித்துக் கொண்டிருக்கிறது உன் மீது எனக்கு காதல் இல்லை என்று...