தோன்றின் ஒளி தூளி செய
தென்றலானேன்,
கொண்டேன் மது வெண்ணிலவில்
சேரலானேன்,
வெள்ளி உமிழும் மூச்சினாலே
மேகமதில் நீச்சலிட்டேன்,
அங்குமிங்கும் மிதந்தே
வான தறியிலொரு பட்டுக்
கோர்த்தேன்,
மிஞ்சியிருக்கும் ஆசையினூடே
மிஞ்சலில் ஒரு புடைவை
நெய்தேன், அதை வேண்டாத
அவள் கொஞ்சலில்
என்னுடனே!!
-