கருத்துக்கள் மலர
பொருத்தமாய் நகர
முனைகிறது வாழ்க்கை.!!-
புதியவன்
(புதியவன்✍️)
2.1k Followers · 1.4k Following
First Quote-27- June-2020
#ஒளவைகுறள்
#vjoq - தத்துவங்கள்
#vjoq_1 -தெளிவு
#vjoq_2 - அமுதல் ... read more
#ஒளவைகுறள்
#vjoq - தத்துவங்கள்
#vjoq_1 -தெளிவு
#vjoq_2 - அமுதல் ... read more
Joined 27 June 2020
13 JUN AT 19:30
பார்ப்பதும் இரசிப்பதும்
படிப்பதும் எழுதுவதும்
நுகர்வதும் ருசிப்பதும்
மனிதனுக்கு
இயற்கை தந்த வரம்.!!!-
12 JUN AT 12:25
வராத இறப்பு
அழைக்காத போது
அழையா விருந்தாளியாக
வந்து விடுகிறது.!!
வாழ்வும் முடிந்து விடுகிறது-
2 JUN AT 21:05
கனவு கலையாமல்
கவலையில்லாமல்
காலத்தை கடத்த முயலும்
ஜீவனை
பிரபஞ்சம் பசியை தந்து
விழிக்க செய்து
உண்மையை உணர்த்திவிடுகிறது.!!!-
1 JUN AT 0:03
எழுதப்படுவது எல்லாம்
காற்றில்லாமல் அசையும்
மலர் போன்றது.....
அசாதரணமானது.!!!-
31 MAY AT 9:25
மலர்ந்த மலர்களைப் போல
புன்னகை உரையாடல்
வலியை போக்கி வழியை காட்டி
வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிடும்.!!-