பிச்சைக்காரன்வாழ்வில் எதையும்தன்னிடம்யாசித்தது இல்லை...,என்பதாலோ என்னவோ!,மனிதனிடம்யாசிப்பதையே,வாழ்க்கையாய் மாற்றினானோ ?!..இறைவன்!.... -
பிச்சைக்காரன்வாழ்வில் எதையும்தன்னிடம்யாசித்தது இல்லை...,என்பதாலோ என்னவோ!,மனிதனிடம்யாசிப்பதையே,வாழ்க்கையாய் மாற்றினானோ ?!..இறைவன்!....
-
எனக்கான எதிர்பார்ப்புகள்புரிந்து கொள்ள நீயும்புரியவைக்க நானும்இருந்தும் தோற்றுப்போகிறது,... வார்த்தைகள் உணரவைப்பதில்!..... -
எனக்கான எதிர்பார்ப்புகள்புரிந்து கொள்ள நீயும்புரியவைக்க நானும்இருந்தும் தோற்றுப்போகிறது,... வார்த்தைகள் உணரவைப்பதில்!.....
*திசைகளின் நடுவில்*அசைய மனம் இசைவின்றி நிற்க ,பாதைகள் உருவானதுபாதங்கள் பயணிக்க!...வழித்துணையாய்என்னவன் கைபிடிக்க!... -
*திசைகளின் நடுவில்*அசைய மனம் இசைவின்றி நிற்க ,பாதைகள் உருவானதுபாதங்கள் பயணிக்க!...வழித்துணையாய்என்னவன் கைபிடிக்க!...
*நிழலின் மௌனம்*நீண்ட இரவின்நிசப்தத்தின் இசையினை, நித்தமும் நிந்தித்து !...நான் எழுதும் கவிதை வரிகளின்நிதர்சனம் புரிவதில்லை,உனக்கு....தெரியாத என்நிழலின் மௌனம் போல்!.... -
*நிழலின் மௌனம்*நீண்ட இரவின்நிசப்தத்தின் இசையினை, நித்தமும் நிந்தித்து !...நான் எழுதும் கவிதை வரிகளின்நிதர்சனம் புரிவதில்லை,உனக்கு....தெரியாத என்நிழலின் மௌனம் போல்!....
உன் வார்த்தைகளின் சாரம்!மறக்க இயலாத நேரங்களில் ,என் விழிகளில் ஈரம்!நினைவில் நிழலாடும் தருணங்களில்,மனதில் பற்றிக்கொள்ளும் பாரம்!புலம்பித்தான் தவிக்கிறேன்,இப்படிக்கு உன் தாரம்!..... -
உன் வார்த்தைகளின் சாரம்!மறக்க இயலாத நேரங்களில் ,என் விழிகளில் ஈரம்!நினைவில் நிழலாடும் தருணங்களில்,மனதில் பற்றிக்கொள்ளும் பாரம்!புலம்பித்தான் தவிக்கிறேன்,இப்படிக்கு உன் தாரம்!.....
உறங்கும் முன் நினைவில்உரைத்த உன் வார்த்தைகள்,நிழலாடுதே நித்தமும் ,நித்திரையும் பறிபோகுதே விழிகளில்!...விடியலில் விழி அயர்ந்திடவிடை பெற்றது,இருளும் நினைவும்!.... -
உறங்கும் முன் நினைவில்உரைத்த உன் வார்த்தைகள்,நிழலாடுதே நித்தமும் ,நித்திரையும் பறிபோகுதே விழிகளில்!...விடியலில் விழி அயர்ந்திடவிடை பெற்றது,இருளும் நினைவும்!....
இமைகள் மூடித் திறக்கும் முன்இசைவாய் மனதை நீ ஆட்கொண்டதென்ன?!இயங்க மறந்த இதயத்தின் வார்த்தைகள்இயல்பாய் வர மறுத்ததென்ன?!இவையாவும் சொல்லிச் செல்லும் அர்த்தமென்ன?!என்னுள் நீ உள்ளதென்பதையா?! -
இமைகள் மூடித் திறக்கும் முன்இசைவாய் மனதை நீ ஆட்கொண்டதென்ன?!இயங்க மறந்த இதயத்தின் வார்த்தைகள்இயல்பாய் வர மறுத்ததென்ன?!இவையாவும் சொல்லிச் செல்லும் அர்த்தமென்ன?!என்னுள் நீ உள்ளதென்பதையா?!
விழிமூடும் தருணங்களில்விழ வைத்தாய் உன் நினைவுகளில்...விழித்தெழ தோன்றாமல்வீழ்ந்து கிடக்கின்றேன்,விழி மூடி...! -
விழிமூடும் தருணங்களில்விழ வைத்தாய் உன் நினைவுகளில்...விழித்தெழ தோன்றாமல்வீழ்ந்து கிடக்கின்றேன்,விழி மூடி...!
எல்லாவற்றையும் பிரிந்துஇணைந்த உறவு,பிரியத் துடிக்கின்றது...எல்லாவற்றையும் மறந்து.!! -
எல்லாவற்றையும் பிரிந்துஇணைந்த உறவு,பிரியத் துடிக்கின்றது...எல்லாவற்றையும் மறந்து.!!
சில நேரங்களில் உன்னைத் தொலைத்து விடுகிறேன்,உன் கோபங்களால்...!தொலைந்து போன உன்னை மீட்க,தொலைகிறது என் புன்னகை...!நீரின்றி வாடுவது ,செடி மட்டுமன்று ;அதன் வேரும் தான்..,புரிந்து கொள் தோழா...! -
சில நேரங்களில் உன்னைத் தொலைத்து விடுகிறேன்,உன் கோபங்களால்...!தொலைந்து போன உன்னை மீட்க,தொலைகிறது என் புன்னகை...!நீரின்றி வாடுவது ,செடி மட்டுமன்று ;அதன் வேரும் தான்..,புரிந்து கொள் தோழா...!