மறைந்திருக்கும் மலரின் சிறப்பினை..!
ஊரிற்கே காட்டி மகிழ்கின்றது.!
தெருமுனை விளக்கின்
வெளிச்சம்..!-
Priya Soundarya
(✍️பிரியா சௌந்தர்யா)
112 Followers · 27 Following
விவசாயியின் மகளிவள்..
கவிதைகளின் காதலி..
கற்பனைக்கு உயிர் கொடுப்பவள்..
கனவினையும், நனவினையும்... read more
கவிதைகளின் காதலி..
கற்பனைக்கு உயிர் கொடுப்பவள்..
கனவினையும், நனவினையும்... read more
Joined 24 October 2017
19 SEP AT 21:22
18 SEP AT 20:03
அம்மாவின் சமையலை..!
நினைவூட்டியது..!
வெளியூரில் வசிப்போனுக்கு..!
மண்வாசனை..!-
17 SEP AT 20:21
பிரிந்த பின்னும்..!
குறைந்திடா அன்பு..!
சொல்லிவிட்டு நகர்கின்றது..!
நிறைந்த புரிதலை..!-
16 SEP AT 21:32
இப்போதெல்லாம்
நலம் விசாரிப்பு.,
சற்று அதிகம்தான்.,
துக்க நிகழ்வுகளில்...-
13 SEP AT 21:36
எல்லா ஆறுதல்களும்..!
கட்டிப்போட்டு விடுவதில்லை நம்மை..!
பேரன்பு சிறைக்குள்..!-
8 SEP AT 21:52
ஓடிக்கொண்டே இருக்கின்றது..!
உறங்கையிலும்..!
அன்பான உறவுகளின்
நினைவுகள்..!-
5 SEP AT 21:23
நெடுந்தூரம் நம்மை வழியனுப்பி..!
திரும்பிப் பார்க்கையில்..!
அதே இடத்தில் நின்று..!
நம்மைக்கண்டு மகிழும் ஆசிரியருக்கு..!
நடை பழகிட வைத்து..!
அழகு பார்க்கும் தாயின்மனம்..!-
4 SEP AT 21:37
எதிர்பார்க்கின்ற எல்லாரிடத்திலும்..!
இருப்பதில்லை..!
!...எதார்த்தம்...!-
28 AUG AT 19:59
எதிர்பார்ப்பின்றி
முதலீடு செய்வதில்லை..!
எவரும்..!
அன்பையும்..!
மொய்யையும்..!-