ஒரு தேநீர் நேரத்தில் திடீரெனநான் நினைவுக்கு வர.,ஒவ்வொரு மிடருக்கும் இடையில்மெல்லிதாய் எனை நினைத்து, பின்கொஞ்சம் சிரித்து.,காலி கோப்பையை மேசையின்மீது வைக்கும் போதே என்நினைவையும் அங்கேயேவைத்து விட்டு.,அவளுடைய இப்போதையவாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவதற்காகவா நான் உருகிஉருகி காதல் செய்தேன்..!! -
ஒரு தேநீர் நேரத்தில் திடீரெனநான் நினைவுக்கு வர.,ஒவ்வொரு மிடருக்கும் இடையில்மெல்லிதாய் எனை நினைத்து, பின்கொஞ்சம் சிரித்து.,காலி கோப்பையை மேசையின்மீது வைக்கும் போதே என்நினைவையும் அங்கேயேவைத்து விட்டு.,அவளுடைய இப்போதையவாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவதற்காகவா நான் உருகிஉருகி காதல் செய்தேன்..!!
-
கன்னங்கள்.,அது சிரிப்பில்பிறக்கும் குமிழ்கள்.,கண்களை குறுக்கிஈறு தெரிய சிரிக்கும்உன்னையும், உன்கன்னங்களையும்.,நான் எப்படித்தான்மறந்திருப்பேன்,என் புதுபொன்னே..!! -
கன்னங்கள்.,அது சிரிப்பில்பிறக்கும் குமிழ்கள்.,கண்களை குறுக்கிஈறு தெரிய சிரிக்கும்உன்னையும், உன்கன்னங்களையும்.,நான் எப்படித்தான்மறந்திருப்பேன்,என் புதுபொன்னே..!!
மீண்டும் உனைசந்தித்தது ஒருமழை நாளில் தான்.,முதன் முதலாய்பார்க்கின்றேன்.,மழையை விடபேரழகாய் ஒருபொன் சிரிப்பை..!! -
மீண்டும் உனைசந்தித்தது ஒருமழை நாளில் தான்.,முதன் முதலாய்பார்க்கின்றேன்.,மழையை விடபேரழகாய் ஒருபொன் சிரிப்பை..!!
மடியில் கிடத்திகொள்ள, மரியாள்இல்லாத ஏசு கிறிஸ்து.,எல்லா ஆலயங்களிலும்சிலுவையிலேயேதொங்கி கிடக்கின்றார்,நாள் முழுதும்,வருடம் முழுதும்..!! -
மடியில் கிடத்திகொள்ள, மரியாள்இல்லாத ஏசு கிறிஸ்து.,எல்லா ஆலயங்களிலும்சிலுவையிலேயேதொங்கி கிடக்கின்றார்,நாள் முழுதும்,வருடம் முழுதும்..!!
ஆரத்தழுவல்,இறுதியாய் ஒருநெற்றி முத்தம்,வழியும் கண்ணீர்.,இவையெல்லாம் மீறி,உடல் பிரிய காத்திருந்தஅவ்வுயிர்.,நான் இறுக பற்றியிருந்தஅவர் கையினால்.,கொஞ்சம் காத்திருந்துபின் பிரிந்து சென்றது..!! -
ஆரத்தழுவல்,இறுதியாய் ஒருநெற்றி முத்தம்,வழியும் கண்ணீர்.,இவையெல்லாம் மீறி,உடல் பிரிய காத்திருந்தஅவ்வுயிர்.,நான் இறுக பற்றியிருந்தஅவர் கையினால்.,கொஞ்சம் காத்திருந்துபின் பிரிந்து சென்றது..!!
சாப்பிட போலாமா.?சந்தித்த முதல் கணத்தில் அவள் கேட்கிறாள்..ஒரு பெண்சொல்லும் முதல்காதலை விட.,இது எவ்வளவுபேரலாதியாய்இருக்கின்றது..!! -
சாப்பிட போலாமா.?சந்தித்த முதல் கணத்தில் அவள் கேட்கிறாள்..ஒரு பெண்சொல்லும் முதல்காதலை விட.,இது எவ்வளவுபேரலாதியாய்இருக்கின்றது..!!
பட்டுப்பூச்சியொன்றுஅவன் விரல் மீதுவந்தமர்ந்து,பின் பறந்து செல்ல.,அச்சிறு கால்களில்சுமந்து செல்லும்மகரந்தம்.,அவன்பெருங்காதலன்றிவேறென்ன..!! -
பட்டுப்பூச்சியொன்றுஅவன் விரல் மீதுவந்தமர்ந்து,பின் பறந்து செல்ல.,அச்சிறு கால்களில்சுமந்து செல்லும்மகரந்தம்.,அவன்பெருங்காதலன்றிவேறென்ன..!!
அத்தனை நட்சத்திரங்கள்வானெல்லாம் நிறைந்துகிடந்தாலும்., இரண்டே இரண்டுநட்சத்திரங்களை தான்ஒவ்வொரு இரவிலும்அப்பா வறுத்து கொடுப்பார்நான் சாப்பிட.,அப்பா இல்லாதஇப்பொழுதெல்லாம்,இன்னும் இன்னும்நட்சத்திரங்கள் நிறைந்துகிடந்தாலும்., எனக்கேனோபசிப்பதில்லை..!! -
அத்தனை நட்சத்திரங்கள்வானெல்லாம் நிறைந்துகிடந்தாலும்., இரண்டே இரண்டுநட்சத்திரங்களை தான்ஒவ்வொரு இரவிலும்அப்பா வறுத்து கொடுப்பார்நான் சாப்பிட.,அப்பா இல்லாதஇப்பொழுதெல்லாம்,இன்னும் இன்னும்நட்சத்திரங்கள் நிறைந்துகிடந்தாலும்., எனக்கேனோபசிப்பதில்லை..!!
தான் பொரிந்த கதை அறியாத,அம்மாவின் கதகதப்பு தெரியாத,தீனிக்கு வழிகாட்டக்கூடஆள் இல்லாதகலர் கோழி குஞ்சுகள்.,கடைசியில்இறந்தும் போகின்றனஅம்மாவை பார்க்காமலே..!! -
தான் பொரிந்த கதை அறியாத,அம்மாவின் கதகதப்பு தெரியாத,தீனிக்கு வழிகாட்டக்கூடஆள் இல்லாதகலர் கோழி குஞ்சுகள்.,கடைசியில்இறந்தும் போகின்றனஅம்மாவை பார்க்காமலே..!!
ஒரு பூ.,முதன் முதலாய்,அரும்பாகிமொட்டாகிமுகையாகி பின்மலராகிறதாம் அன்பே.,எனை பார்க்க பூக்கும்.,உன் பொன் சிரிப்பும்அப்படித்தானே..!! -
ஒரு பூ.,முதன் முதலாய்,அரும்பாகிமொட்டாகிமுகையாகி பின்மலராகிறதாம் அன்பே.,எனை பார்க்க பூக்கும்.,உன் பொன் சிரிப்பும்அப்படித்தானே..!!